இனி வரும்காலம் மாறலாம்
எந்தன் தோளில் நீ சாய்ந்தால்
இன்னும் என்ன மௌனமோ
Printable View
இனி வரும்காலம் மாறலாம்
எந்தன் தோளில் நீ சாய்ந்தால்
இன்னும் என்ன மௌனமோ
என்னமோ சொல்லுங்கள் தள்ளியே நில்லுங்கள்
தொட்டதால் உள்ளம் சிலிர்க்கின்றது
தன்னந்தனியாக நான் வந்த போது?
இடி இடிக்குது காற்றடிக்குது சித்தத்திலே!
இதை பார்த்து பார்த்து?
கெட்ட கோபம் வருதுங்க
...............
உன் இங்கி பிங்கி பாங்கில நான்தானா காவு ?
ஏய்… கேளேண்டா மாமூ… இது indoor game-ம்மு
தெரியாம நின்னா அது ரொம்ப shame-மு
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா
ஜன்னல் இல்லாத மாடி வீட்டிலே மன்னன் பந்தாட வேண்டும்
...........................
பூவைப் பார்ப்பதே வாசமா ?
மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
வேறென்ன வேணும்?
சொல்லத்தான் நினைக்கிறேன்.. முடியவில்லை
............
கடற்கரையில் பிறந்து வந்த உறவுமில்லையோ ?
இல்லை
சொந்தம் அதுபோல் என்னிடம் கொண்டவள் நீயல்லவோ?
உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம்
.........
பிரிக்க யாருண்டு ?
மாமா மாமா மாமா
வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா?
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே !
........
என் மேனி என்னாகுமோ ?
கஷ்டம் காதலுக்கு இஸ்டம்
தோட்டத்துக்குள் பறவை வந்தால்
வேலி என்ன தடுத்திடுமா
அதன் சிறகை ஒடித்தவன் ஒருவன் ( சிக்காவா ? )
....................
என் இதயம் அழுதால் என்ன ?
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை!
------------------------------
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்?
வாழ்க்கை என்பது ஜாலி
..............
எய்ட்டி நைன்டி மிதிப்போமா ?
I don't mind!
-------------
காவிரியின் மீனோ?
பூவிரியும் தேனோ?
தேவமகள் தானோ?
தேடி வரலாமோ?
வா வா வா கண்ணா வா..
வானில் காணும் வானவில்லின் வண்ணம் ஏழு வண்ணமோ
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே
..................
காதல் என்ற மந்திரத்தின் மாயம் என்ன ?
ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்ட கண்ணாலேஎன்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ளே ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா
அட பட்டாம்பூச்சி தான் என் சட்டையில ஒட்டிக்கிச்சு
பட்டாசு போல நான் ?
பட்டுனு பேசுவேன்.. வீம்புக்கு பேசினா வெட்டியும் வீசுவேன்
...
ஆறடி உசர கடப்பாரை நான் மோதினா ?
உடைந்து விழுவதில்லை எப்போதும்.
உறவுகள் இனி உனக்கெதுக்கு
தனக்குத் தானே துணை என நினைத்தால் உலகத்தில் ஏது தனிமை ?
சரிதான்..
ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா...?
காதல் என்பது காட்டாறு அது கண் தெரியாத மோட்டாரு
...............
அய்யய்யே .. இதுதான் மருந்து சீட்டா ?
பைத்தியமே கொஞ்சம் நில்லு
வைத்தியரிடம் போய்ச் சொல்லு
அடடா இது என்ன கண்ணா நீ
அந்தர லோகத்துப் பெண்ணா?
நான் ரோமாபுரி ராணி
..............
ஆடை மாறினாலும் ?
கடவுளே உன் கோவிலில் நூறுத்தேங்காய் உடைப்பேன்
நீளத்தில் விளங்கும் வானத்தில்
விரிசல் என்றும் விழுந்திடுமோ
// நீள வானமா ? :think: //
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
..........................
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ?
தூங்கிப்புட்டா தேவலை!
---------------------------
மொத்த விலை சொல்லவா?
என்ன விலை அழகே?
முப்பது பைசா மூணு மொழம்
.............
உன் பார்வை என்ன ?
ஒரு பார்வை ஒரு வார்த்தை
................................
பூவில் வண்டு வந்து?
தேனருந்த மலர் மூடிக்கொள்ள
..............
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல் ?
ஹை ஸ்பீடில் அலறும் என் ஹார்ட்டு!
-------------------------------------------
நிலத்தில் வந்து நடனம் செய்யும்
நிலவின் ஜெராக்ஸ் நீதானா?
உவமை வேணாம் உண்மை சொல்லு
....................
இந்த பூமி பொய்யானதா ?
பொய் எல்லாம் பொய் இல்லை
....................................
மெய் எல்லாம் பொய் ஆக
பொய் எல்லாம் மெய் ஆக
மெய்யாக மெய் பொய்யின் மருமம் என்ன?
பித்துப் பிடித்த உமக்கு சித்தம் தெளியும் மருந்து எந்தக் கடையில் இருக்கு ? :rotfl: