http://i39.tinypic.com/33p35t0.jpg http://i39.tinypic.com/v9oyd.jpghttp://i40.tinypic.com/fyomg.jpghttp://i40.tinypic.com/2vjprw3.jpg
Printable View
MGR Jewel of the Massess written by Roopa Swaminathan a rare book about our Thalaivar in English.
http://www.mgrroop.blogspot.in/2011/...of-masses.html
எல்லோருக்கும் பிடித்த எம்.ஜி.ஆர்.
http://lh4.ggpht.com/-Amzrcjkso4s/T0...5B4%25255D.jpg
http://www.mgrroop.blogspot.in/2012/...-mgr-book.html
தலைவரின் மெய்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய இரண்டாவது புத்தகம்.
மனிதப்புனிதர் எம்.ஜி.ஆர்.
http://www.mgrroop.blogspot.in/2012/...-mgr-book.html
Review of this above book in Cinema Express
http://www.mgrroop.blogspot.in/2012/...ithar-mgr.html
Engal Thangam MGR written by Major Dasan.
http://www.mgrroop.blogspot.in/2012/...-mgr-book.html
Both MGR Roop Sir and Vinod Sir are competitively giving information about books on Makkal Thilagam MGR.
Great Job.
(புகழுக்குப்பின்) in 1961
ஒரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் புகழ் பெற்ற ஒரு திறமைசாலியைக் கண்டான். அந்தத் திறமைசாலி மாடு பிடிப்பதில் மாவீரன். இவனுக்கு அவன் மீது அளவற்ற பற்று ஏற்பட்டது. அந்த திறமைசாலிக்கு ஒரு நாள் மிகப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு திறமைசாலியைப் போற்றிப் புகழ்ந்தனர் மக்கள். சிறுவனும் உள்ளம் பூரித்துத் திறமைசாலியைப் போற்றினான்.
அந்தத் திறமைசாலியை ஒரு முறையாவது தொட்டு மகிழ வேண்டுமென்ற ஆர்வம் அவனுக்கு ஏற்பட்டது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்து விட்டால் அதுவே தன் வாழ்வில் பெறக்கூடிய பெரும் பாக்கியமாகக் கருதினான். அந்தப் பாக்கியத்தைப் பெறுவதற்காக அவன் எடுத்த முயற்சி மிகப் பெரியதாக இருந்தது.
காலம் சுழன்றது.
இப்போது சிறுவன் வாலிபனானான். இவனுக்கு இருந்த ஆர்வத்தால் இவனே பெரிய திறமைசாலியானான். சந்தர்ப்பமும் கிடைத்தது திறமையைக் காட்ட…
நாளடைவில் மிகப் பிரபலமானவனாக மாறி, ஏராளமான புகழ் மாலைகள் சூட்டப்பட்டான்.
ஒரு நாள் இந்த புதிய திறமைசாலியான வாலிபனுக்கு மாபெரும் வரவேற்பு விழா நடந்தது. இவனை பலரும் சூழ்ந்து கொண்டார்கள். எல்லாருக்கும் தர்மம் செய்து கொண்டே வந்தான். அப்போது ஒரு பிச்சைக்காரன் அவனிடம் காசு கேட்டதோடு உன் புகழாவது நிலையானதாக இருக்கட்டும் என்று வாழ்த்துக் கூறவே, வாலிபன் அவனை உற்று நோக்கினான்.
அவனுக்குத் திகைப்பாகி விட்டது. காரணம் இது தான். முன்பு யாரைத் தொடுவதைப் பெரிய பாக்கியமாக இவன் கருதினானோ, அவனே தான் இப்போது இவனிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான்.
வருவான், போவான் என்பவை வாழ்க்கையின் இரு வினை முற்றுக்கள். அவை திரும்பத் திரும்ப வரும் போகும் இதுவே இயற்கை.
ஆகவே கலைஞர்களைப் பொறுத்த வரையில் திறமையைக் காண்பிப்பதிலே போட்டியேற்படுவதில் தவறில்லை. ஆனால் இன்னொருவனுடைய திறமை தன்னுடைய அழிவுக்குக் காரணமென்று நினைப்போமானால் – நம்மையும் நம்மை ஆட்டிப்படைக்கிற சக்தியையும் ஏமாற்றுகிறோம் என்று தான் பொருள்.
நமது தலைவர் எழுதிய கதை.
நன்றி Masanam சார். இன்னும் பல புத்தகங்கள் உள்ளன நேரம் இல்லாததால் அவற்றை நான் தலைவர் வலைப்பூவில் பதிக்கவில்லை.