வஞ்சிக்கொடி நெஞ்சப்படி
அன்பின் ரசம் அள்ளிக்குடி
ஏதேதோ செய்கின்றதே
மங்கை இதழ் தங்கச்சிமிழ்
சிந்தும் ஒலி சங்கத்தமிழ்
பூமாரி பொழிகின்றதே
Printable View
வஞ்சிக்கொடி நெஞ்சப்படி
அன்பின் ரசம் அள்ளிக்குடி
ஏதேதோ செய்கின்றதே
மங்கை இதழ் தங்கச்சிமிழ்
சிந்தும் ஒலி சங்கத்தமிழ்
பூமாரி பொழிகின்றதே
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது
Why does it have to be that formal to call grandpa?
I’m okay! :lol: I don’t want to over work my brain cells at this hour! :lol:
நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளி வீச
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்
வாட்டிடும் ஆசை தீர நீ தொட வேண்டும்
தாபத்தை நானே சொல்லவோ