தத்தை நெஞ்சம்
முத்தத்திலே
தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த
தத்தை நெஞ்சில்
வித்திட்டதா இல்லையா
Printable View
தத்தை நெஞ்சம்
முத்தத்திலே
தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த
தத்தை நெஞ்சில்
வித்திட்டதா இல்லையா
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட
காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு என்னம்மோ போலிருக்கு எப்படியோ மனம் இருக்கு
எப்படி இருந்த என் மனசு
அடி இப்படி மாறிப் போகிறது
உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா
கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ
கைகளில் அதை வாங்கவா
ஒரு தாயை போல உன்னை தாங்கவா
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
தோள் கண்டேன் தோளே கண்டேன் தோளில் இரு கிளிகள் கண்டேன் வாள் கண்டேன் வாளே கண்டேன்
வாள் முனையின் சக்தியினால் உலகை ஆளுவோம்
இதன் வலிமையினால் பகையை வீழ்த்தி
வாகை சூடுவோம் வெற்றி வாகை சூடுவோம்
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாழை மரம்