Originally Posted by Murali Srinivas
குழந்தைகளின் பசியை போக்கிய ஏழை பங்காளர்
அவர்களுக்கு இலவச கல்வி தந்த கர்ம வீரர்
நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளை உருவாக்கிய நவ தமிழக சிற்பி
பல்வேறு அணைகளை கட்டி பாசனத்தையும் விளைச்சலையும் அதிகரித்த விவசாய நண்பன்
முதன் முதலில் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கிய வள்ளல்
உண்மையிலே தமிழை வளர்த்த சாதனையாளர்
பொது வாழ்வில் நேர்மை தூய்மை என்பதை வெறும் வாய் சொல்லில் நிறுத்தி விடாமல் வாழ்ந்து காட்டிய நெறியாளர்
நடிகர் திலகம் போற்றிய ஏற்றுக் கொண்ட பெருந்தலைவர்
அவர்தம் பிறந்த நாளில்
அந்த பொற்கால ஆண்டுகள் மீண்டும் வர வேண்டுவோம்.
அன்புடன்