திருப்பதி போனா திருப்பம்!
http://i62.tinypic.com/209jb6t.jpg
http://i58.tinypic.com/28cd3zp.jpg
http://i60.tinypic.com/n2idkm.jpg
சினிக்கூத்து 24th August 2014
Printable View
திருப்பதி போனா திருப்பம்!
http://i62.tinypic.com/209jb6t.jpg
http://i58.tinypic.com/28cd3zp.jpg
http://i60.tinypic.com/n2idkm.jpg
சினிக்கூத்து 24th August 2014
http://i58.tinypic.com/289k9om.jpg
6000வது மைல்கல் கடந்த ராகவேந்திர சார் அவர்களுக்கு பணிவான வணக்கம்.
கவிஞர் கண்ணதாசனும் திராவிட இயக்கத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரும் இணைந்து மதுரைவீரன் (1956), மகாதேவி (1957), நாடோடிமன்னன்(1958), மன்னாதி மன்னன் (1960) என்று பல படங்களை தந்து தாங்கள் சார்ந்திருந்த இயக்கத்தின் ஊதுகுழல்களாக திரையில் செயல்பட்டு வந்தனர்.
எம்ஜிஆர் நடிப்பில் கண்ணதாசன் பாடல், கதை வசனத்தில் உருவான 'மன்னாதி மன்னன்' படத்தில்
"அச்சம் என்பது மடமையடா;
அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்று பாடல் எழுதி தான் சார்ந்திருந்த இயக்கத்தின் தனி திராவிட நாட்டு ஆசையை வெளிப்படுத்தினார் கண்ணதாசன்.
அதே பாடலில்,
"கனக விசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசைப்பட வாழ்ந்தான் பாண்டியனே..."
- என , திமுக முன்னிறுத்தி வந்த தமிழ், தமிழர்கள், மூவேந்தர்களின் பெருமைப் பாடும் கருத்துருவை பாடல் வரிகளாகவும் வசனங்களாகவும் தந்தார் கவியரசு.