padikka veNdum puthiya paadam vaathiyaarayyaa
pazhaiya paadam thevai illai.....
Printable View
padikka veNdum puthiya paadam vaathiyaarayyaa
pazhaiya paadam thevai illai.....
இல்லை இல்லை என்பவனும் எதனை இல்லை என்றான்
இல்லை ஒரு சக்தி என்று சொல்லவில்லை என்றான்
இறைவனுக்கும் பெயரை
enna pEru vaikkalaam eppadi azhaikkalaam
chinna chinna kaNNai kaatti sirikkum enga paappaavukku
enna pErru.......
annam endru peru vaithaal appadi nadakkaNum
sornam endru peru vaithaal thangam........
கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம்
கண்டு வர வேணுமடி தங்கமே தங்கம்
ஆற்றங்கரையதனில் முன்னமொரு நாள்
எனை அழைத்துத் தனியிடத்தில் பேசியதையெல்லாம்
தூற்றி ஊர் முரசம் சாற்றுவேனென்று சொல்லி வருவாய்
வருவாய்.... குகனே... வேலையா
மருதமலை மாமணியே முருகையா
தேவரின் குலம்
கண்ணுக்கு குலம் ஏது கண்ணா
கருணைக்கு நிறம் ஏது
விண்ணுக்குள் பிரிவு ஏது
விளக்குக்கு இருள்
இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்
...................................
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா...
நேத்து ஒருத்தரை ஒருத்தரு பாத்தோம்
பாத்து ஒருத்தரை ஒருத்தரு மறந்தோம்
காத்து குளிர் காத்து
கூத்து என்ன கூத்து
ஹேய் ஈஸ்ட்டு வெஸ்ட்டு நார்த்து சௌத்து
எங்கும் எங்கள் யூத்து கூத்து
வாஸ்த்து...
ஏ இங்க பாரு கூத்து ஜோரு காமெடி யாரு
அட நம்ம சாரு மொளகா