தாழையாம் பூ முடிச்சு
தடம் பாத்து நடை நடந்து
Printable View
தாழையாம் பூ முடிச்சு
தடம் பாத்து நடை நடந்து
பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா
குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
துணை இருக்குதே கட்ட வா கட்ட வா
வா வா பக்கம் வா
பக்கம் வர வெக்கமா
மன்மத மோகத்திலே
வாலிப வேகத்திலே
ஏங்குது இளமை
இன்பம்தரும் பதுமை
இனிமை காண வா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பெண்ணே எந்தன் கண்ணை பார்
உள்ளே லட்சம் வெண்ணிலா
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
நான் உன்னை சேர்ந்த செல்வம் நீ என்னை ஆளும் தெய்வம்
இனி என்ன சொல்ல வேண்டும் நம் இளமை வாழவேண்டும்
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன
என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க
வருவேன்
விலை உயிர் என்றாலும் தருவேன்