-
26.01.1971 இந்நாளில்
மக்கள்திலகத்தின் மகத்தான தொழில் பக்தி திரைப்படமான.
உழைப்புக்கு முன்னுரிமை தந்த காவியமான பெண்மைக்கு இலக்கணம் தந்த சித்திரமாக தென்னகமெங்கும் திரையிடப்பட்டு ஆண்டின் முதல் 100 நாள் ஒடிய வெற்றிக்காவியமாக முரசுக்கொட்டிய படைப்பு. இயற்கையுலக நாயகன் தமிழ்ப்படயுலகிற்கு அர்ப்பணித்த காலசுவடு . கோபால் என்ற கதாபாத்திரத்தில் கொள்கை கோட்பாட்டுடன் நடந்து நல்ல எண்ணங்களால் உயர்ந்து ஏழை மாணவராக இருந்து முதல் மதிப்பெண் பெற்று தமிழ் மரபுகளை மதித்து பெரியோர்களின் வழியில் நடந்து கண்ணியத்துடன் தன் தந்தைக்கு ஏற்ப்பட்ட களங்கத்தை துடைத்து தான் கொண்ட சத்திய சபதத்தை நிறைவேற்றி குமரிக்கோட்டத்தின் நாயகிக்கு நற்பன்பினை விதைத்து, திருத்தி, நல்லதொரு காவியமாக திரைக்கு தந்து ஆம்! வெள்ளித்திரைக்கு அர்பணித்தவர் மக்கள்திலகமே! திரையுலகவேந்தர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109 வது காவியம். கதாநாயகனாக வலம் வந்த 90 வது காவியம். .தலைவரின் 17 வது வண்ணக்காவியம். தலைவருடன் ஜெயலலிதா திரையில் பவனி வந்த 21 வது திரைப்படம். கே.சி. பிலிம்ஸ் தலைவரை வைத்து தயாரித்த முதல் படம். 1966 ம் ஆண்டு பூஜை போட்டு 1971.ம் ஆண்டு வெளிவந்து புதிய வெற்றியை படைத்து சென்னை குளோப் பிராட்வே மதுரை சிந்தாமணி சேலம் பேலஸ் திரையரங்கில் 100.நாட்கள் ஒடி 26 திரையரங்கில் 50 நாட்களை கடந்து வெற்றி கண்ட. திரைப்படம் தான் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின். குமரிக்கோட்டம் ஆகும். பாடல்கள் சண்டைக்காட்சிகள் நல்லதொரு சிறந்த படிப்பினையை கொள்கையை சிந்தனையை ஒழுக்கத்தை கருத்தினை தான் ஏற்ற கதாபாத்திரத்தின் வாயிலாக திரையில் பாடம் சொல்லி தந்த தத்துவப்பிறவி குணக்குன்றின் கருத்துப்படலம் தான் குமரிக்கோட்டம். வெள்ளித்திரையில் 48 வது ஆண்டின் நிறைவு விழாவை கொண்டாடும் காவியம். குடியரசு தினத்தன்று குதுகலமாக 49 வது ஆண்டினை தொடர்கிறது.... என்றும் வள்ளலை போற்றி புகழ் பாடும் .... உரிமைக்குரல் ராஜு..... Thanks Friends.............
-
புரட்சி தலைவர், மக்கள் திலகம் அவர்தம் வழியில் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரும் பயன் பெறும் நோக்கத்தில் இந்த பதிவு.........
-
ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை, ராஜ்கோட் "பணமே இல்லாமல் இருதய சிகிச்சை" என்று பிரபலமாக உள்ளது, பணம் செலுத்தும் இடம் என்பதே இந்த மருத்துவமனையில் இல்லை.
ஒரு இருதய அறுவை சிகிச்சைக்கு, மூன்றிலிருந்து நான்கு இலட்சங்களுக்கிடையே செலவு ஆகும் என்று, நாம் அனைவரும் அறிவோம் ,
ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனை, ராஜ்கோட், கடந்த 17 ஆண்டுகளாக இலவசமாக எல்லா இருதய நோய்களையும் குணப்படுத்தி வருகிறது.
80 படுக்கைகள் கொண்ட, இந்த மருத்துவமனையில் ஏற்கனவே பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சோதனை செய்து உள்ளனர், மற்றும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விலை உயர்ந்த இருதய அறுவை சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டு உள்ளது
தன்னலமற்ற அதே சேவை தீர்மானத்தோடு ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை இப்பொழுது கஷின்ரா,, அகமதாபாத்தில் , விரைவில் துவங்க போகிறது
இந்த புதிய மருத்துவமனையில், இருதய பிரச்சினைகளை கொண்ட 3 முதல் 18 வயது, குழந்தைகளுக்கு, இலவச அறுவை சிகிச்சையில் முன்னுரிமை வழங்கப்படும்
இந்த மருத்துவமனையில் சமீபத்திய மற்றும் நவீன இயந்திரங்கள், அனைத்து வசதிகள் மற்றும் உபகரணங்கள் உள்ளன .
310 படுக்கைகள் வசதியுடன், வருடத்திற்கு சுமார் 3000 இருதய அறுவை சிகிச்சைகளை இலவசமாக செய்ய போகிறார்கள் .
இந்த மருத்துவமனையின் சேவை தேவைப்படும் இருதய நோயாளிகளுக்கு வழிகாட்டுவதன் மூலம், நீங்களும் இந்த தன்னலமற்ற சேவையில் பங்கு பெற முடியும்
முகவரி :
ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை
ஸ்ரீ சத்ய சாய் மார்க், களவாட சாலை, ராஜ்கோட் - 360005.
ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை
கஷின்ரா கிராமம், தாலுகா: தாசிசிரோய் , தோள்க சாலை,
மாவட்டம்: அகமதாபாத் - 382210
தொலைபேசி: 94260 58897/ 99250 34534
மின்னஞ்சல்: saihospital@gmail.com
குறிப்பு :
தயவு செய்து இந்த செய்தியை அனைத்து வாட்ஸாப் குழுக்களுக்கும் பகிர்ந்து
இந்த சேவையில் , சிறிய அளவில் நம்மால் முயன்ற அளவு
என கேட்டுக்கொள்கிறோம்..... நன்றி.....
-
என்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் மன்னாதி மன்னன் மக்கள் திலகம் அவர்களின் 5 ருபாய் மற்றும் 100 ரூபாய் நாணயங்கள் வெளியாகும் செய்திகள் நம் தோழர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.........
-
-
-
-
-
-