தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தாள்
காதல் தேனாற்றில் நீராட வந்தாள்
ஓவியப்பாவை கண்ணுக்குள்
Printable View
தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தாள்
காதல் தேனாற்றில் நீராட வந்தாள்
ஓவியப்பாவை கண்ணுக்குள்
காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ… ஏதானதோ…
கண்ணாடி
அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு கண்ணீரில் நனையுதடி
சிங்குச்சா சிங்குச்சா
செகப்பு கலரு சிங்குச்சா
பச்சை கலரு சிங்குச்சா
மஞ்சள் கலரு சிங்குச்சா
வண்ண வண்ண சேலைக
வசதியான சேலைக
வானவில்ல புழிஞ்சு வந்து
சாயம்
உதட்டில் சாயம் வைப்பாடா உனக்கு காயம் வைப்பாடா
கண்ணுல மைய வைப்பாடா அதுல பொய்யோ பொய்யய்யோ
உதட்டில் சாயம் வைப்பாடா உனக்கு கையோ கையய்யோ
வேணாம் மச்சான் வேணாம்
கொஞ்சி பேசிட வேணாம்…
உன் கண்ணே பேசுதடி…
கொஞ்சமாக பார்த்தா…
மழைசாரல்
மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே
மழைச்சாரல் வந்து இசை பாடுதே
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி
ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
பேசடி ரதியே ரதியே
தமிழில் வார்த்தைகள்
மூன்று லட்சம்
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே