அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்.
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்.
Sent from my SM-G920F using Tapatalk
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு...
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
பக்கம் வருகின்றது வெட்கம் தடுக்கின்றது காதல் கனிகின்றது கையில் விழுகின்றது
Sent from my SM-G920F using Tapatalk
வெட்கம் இல்லை நாணம் இல்லை
காலம் இல்லை நேரம் இல்லையே ஓ ஓ
நினைத்தேன் முடித்தேன் அதனால் சிரித்தேன்...
Hi RD! 😊
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் வேலன்! :)
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்...
நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு நன்றி சொல்வேனே நான் உனக்கு
உன்னை அடைந்தேன் துணயாக முன்னம் புரிந்த தவமாக
Sent from my SM-G920F using Tapatalk
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல நானும்
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன...
என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நான் இருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் ராகதேவன் ராஜ்ராஜ் சார் வேலன் அண்ணா
இயற்கை எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை
இந்த நீரோடை அவள் நெஞ்சில் வந்து கொஞ்சுகின்ற சிறு குழந்தை