மனசும் மனசும் கலந்ததடி
என் பொன் மானே
உனக்கும் எனக்கும் பொருத்தமடி
கல்யாண மேளம் கொட்ட
ஆளான முல்லைமொட்டு
எனக்காக காத்திருக்குது
Printable View
மனசும் மனசும் கலந்ததடி
என் பொன் மானே
உனக்கும் எனக்கும் பொருத்தமடி
கல்யாண மேளம் கொட்ட
ஆளான முல்லைமொட்டு
எனக்காக காத்திருக்குது
கலக்கப் போவது யாரு.......நீதான்
நிலைக்கப் போவது யாரு.......நீதான்
வருந்தி உழைப்பவன் யாரு......நீதான்
வயசைத் தொலைத்தவன் யாரு......நீதான்
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீயிருக்கும் வரைதான் நான் இருப்பேன்...
naan oru muttaaLunga romba
nallaa padichavanga naalu Peru sonnaanga
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கி செல்லும்
நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி...
தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா..
இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா..
இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா
Sent from my SM-G935F using Tapatalk
வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா...
kaNNaa kaNNaa vaaraai raadhai ennai paaraai
Jaalam paNNaadhe nee ippo enge poraai
Vanakam nga rd13...nambunga nambunga... ithu suvai thaan still alive and kicking
Vanakam nga rarraj ☺️.....
Enaanga Nov ngovvv and piriyamaana Priya... bye solliteengo... .. just kidding... hope I can catch u here .
Happy Navarathri to all
Engey aval engey manam... theduthey aavalaal odi vaa
vaNakkam nga Suvai! :) Glad to see you back here! Happy Navarathri to you too!