கலைத்தாயின் தலைமகனாம் சரஸ்வதி கடாட்சம் பெற்றவனாம் உலக பெரு நடிகனாம் அனைத்து மக்களையும் நடிப்பு என்ற அஸ்திரத்தினால் கட்டிப் போட்டவனாம் நம் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒன்றினைத்தவனாம் அந்த நடிகர் திலகத்தின் புகழ் பாட வந்திருக்கும் புதுக் குயிலே! வேள்வியில் பங்கு பெற வந்திருக்கும் Ganpat என்ற கணேஷ் அவர்களே! நான் இங்கே புதிதாய் வரும் அனைவரையும் வரவேற்கும் அதே வரிகளை உங்களுக்கும் அளிக்கிறேன்.
நல்ல இடம் நீங்கள் வந்த இடம்!
வாருங்கள்! உங்கள் இனிய நினைவுகளை இங்கே அனைவருடனும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!
அன்புடன்