களவு கொண்டோடிய கண்களைத் தூக்கத்தை
என்னிடம் திருப்பிக் கொடு
என் உடல் கொஞ்சம் சாயட்டும் உயிர் கொஞ்சம் தூங்கட்டும்
ஒத்தடம் தந்து விடு
ஓ ஆயிரம் சேவைகள் கைவசம் உள்ளது அனுமதி
Printable View
களவு கொண்டோடிய கண்களைத் தூக்கத்தை
என்னிடம் திருப்பிக் கொடு
என் உடல் கொஞ்சம் சாயட்டும் உயிர் கொஞ்சம் தூங்கட்டும்
ஒத்தடம் தந்து விடு
ஓ ஆயிரம் சேவைகள் கைவசம் உள்ளது அனுமதி
உன் குரல் கேட்டாலே அந்த குயில்களுக்கும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்த காற்றுகள் மட்டும்
மோட்சத்தினைச் சேரும்
அனுமதி கேட்காமல் உன் கண்கள் எனை மேயும்
நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம்...
உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா. ...
பளிங்கினால் ஒரு மாளிகை பருவக் கால் மணீ மண்டபம்
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்
நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி...
pesuvadhu kiLiyaa illai peNNarasi mozhiyaa
kovil koNda silaiyaa kothu malar kaodiyaa
பெண் இல்லாத ஊரிலே
அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை...
nilavukku enmel ennadi kobam neruppaai erigiradhu indha
malarukku enmel ennadi kobam muLLaai maariyadhu
.....................
kulungum munthaanai pidikkum aththaanai........
அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது
கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல
கவி பாட வார்த்தைக்குப் பஞ்சம்...
thirupparankundrathil nee sirithaal murugaa
thiruthaNi malaiyil ethirolikku
.....................
unakkena manak kovil konjamillai angu
uruvaagum anbukko panjam illai
thirupparankundrathil nee sirithaal.......
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதசி
அந்தி மலரும் நந்தவனம்...