http://i50.tinypic.com/eg1mgw.jpg
Printable View
DEAR JAI SIR
S.M.SUBBIAH NAIDU MUSIC- FAMOUS SONGS.
Thirudaathe papa from Thirudadhe by T. M. Soundararajan
Ethanai kaalanthaan from Malaikkallan by T. M. Soundararajan
Thoongaathe thambi from Nadodi Mannan by T. M. Soundararajan
Singaara Velane Deva from Konjum Salangai by S. Janaki
Nee Engey En Ninaivugalangey from Mannippu by T. M. Soundararajan
Maalai mayangukindra neram pachai malaivaLarum aruvi yoram from Maragadham by Radha Jayalakshmi
Annaiyai pol oru deivamillai from Annaiyin Aanai by T. M. Soundararajan
Ethanai selvangal vandhaalume from Thaayin Madiyil by T. M. Soundararajan
Sabash Thambi Un kolgaiyai Potrukiren from Sabash Thambi by T. M. Soundararajan
Kannil Vanthu Minnal Pol from Nadodi Mannan by T. M. Soundararajan & Jikki
S.M.S MUSIC- MOVIES LIST
Manonmani (with G. Ramanathan) (1942)
Sri Murugan (with S. V. Venkatraman) (1946)
Valmiki (with S. V. Venkatraman) (1946)
Kanjan (1947)
Rajakumaari (1947)
Kuntalakesi (with G. Ramanathan) (1947)
Kannika (1947)
Abhimanyu (with C. R. Subburaman) (1948)
Mohini (with C. R. Subburaman) (1948)
Kanniyin Kaadhali (with C. R. Subburaman) (1949)
Velaikaari (with C. R. Subburaman) (1949)
Ezhai Padum Padu (1950)
Krishna Vijayam (with C. S. Jayaraman) (1950)
Dhikambara Saamiyaar (with G. Ramanathan) (1950)
Marma Yogi (with C. R. Subburaman) (1951)
Kanchana (1952)
Ponni (1953)
Malaikkallan (1954)
Vazhvile Oru Nal (with C. N. Pandurangan & T. G. Lingappa) (1956)
Nadodi Mannan (with N. S. Balakrishnan) (1958)
Annaiyin Aanai (1958)
Thirumanam (with T. G. Lingappa) (1958)
Mangalya Baghyam (with T. G. Lingappa & G. Ramanathan) (1958)
Maragatham (1959)
Athisaya Penn (1959)
Nalla Theerppu (1959)
Thirudadhe (1961)
Konjum Salangai (1962)
Kalyaaniyin Kanavan (1963)
Aayiram Kaalathu Payir (1963)
Thaayin Madiyil (1964)
Pandhayam (1965)
Aasai Mugam (1965)
Naam Moovar (1966)
Uyir Mel Aasai (1967)
Shabash Thambi (1967)
Raja Veettu Pillai (1967)
Sundara Moorthi Nayanaar (1967)
Mutthuchippi (1968)
Naalum Therindhavan (1968)
Panakkaara Pillai (1968)
Aindhu Latcham (1969)
Mannippu (1969)
Thalaivan (1970)
Sinegidhi (1970)
Vairaakkiyam (1970)
Thanga Gopuram (1971)
Therottam (1971)
Badhilukku Badhil (1972)
Jakkamma (1972)
Hotel Sorkkam (1975)
Kula Gowravam (1976)
Kaviraaja Kaalamegam (1978)
Pennai Vaazha Vidungal
Aalai Kandu Mayangathey
Ilangeswaran
Noted story writer and director mahendran says about mgr
"நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்திற்கு மூன்று தேசிய விருது கள் கிடைத்தன. அதற்காக டெல்லி சென்ற நான், முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழ்நாடு இல்லத்திற்கு வந்திருக் கிறார் என்று கேள்விப்பட்டதும், நானும் எனது டெக்னீஷியன்களும் அவரைச் சந்தித்தோம். எனது விருதை அவரது காலடியில் சமர்ப்பித்த நான், "காரைக்குடியில் இருந்த நான் டில்லிக்கு வந்து குடியரசுத் தலைவரிடம் விருதுகள் வாங்கியதற்கு நீங்கள்தான் காரணம்...' என்றேன்.
பெருமிதப்பட்டு ஒரு தாயின் மனநிலையில் எங்களை வாழ்த்திய அவர், "குடத்திலிருந்த விளக்கை எடுத்து வெளியே வைத்தேன். அதுமட்டுமே நான் செய்தது. மற்றதெல்லாம் உங்களின் திறமை யால் வந்தது. ஆனால் ஒன்று நிச்ச யம். கல்லூரிக் காலத்தில் நீங்கள் கனவு கண்ட தமிழ் சினிமாவும், நான் ஆசைப்பட்ட தமிழ் சினிமா வும் உங்களால் நிறைவேறி வருகி றது. இதற்கு மேலும் நீங்கள் சினிமா வில் செய்யப்போகும் மாற்றங்களை மற்றவர்களும் பின்பற்றுவார்கள்' என்று ஆசீர்வதித்தார்.
நீங்கள் குறிப்பிட்ட ஃபார்முலா பட நடிகரான அமரர் எம்ஜி.ஆருக் குள் உண்மையான சினிமா பற்றிய ஆழ்ந்த அறிவு எத்தகையது என்பதைப் புரிந்து கொண்டீர்களா? இனம் இனத்தை அடையாளம் கண்டுகொண்டது என்பதே உண்மை.''
மக்கள் திலகம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவரால் ஆதாயம் பெற்றவர்கள் ,முன்னுக்கு வந்தவர்கள் ,அரசியல் , சினிமா பிரபலம் ஆனவர்கள் ,பல்வேறு தனிப்பட்ட உதவிகள் பெற்றவர்கள் பட்டியல் நீளும் .
http://i46.tinypic.com/zu01gx.png
இன்று .. அவரின் புகழினை இருட்டடிப்பு செய்யம் விதத்தில் அவரால் பயன் அடைந்தவர்கள் மக்கள் திலகம் பெயரை கூறவோ , அவரது படத்தினை ஸ்டாம்ப் அளவில் போட்டு அவமானம் செய்யும் நன்றி கெட்ட
உள்ளங்கள் ... முதுகெலும்பு இல்லாத மக்களாய் வரும் உங்கள் செயலுக்கு ....
கலையுலக காவலனின் சாதனைகள் அரசியல் களத்திலும் தொடர்ந்தது ஒரு தனிப் பெரும் வரலாறு. தமிழ் நாட்டின் அரசியல்
சரித்திரத்தில் அவர் ஆற்றிய பணிகளையும், நிகழ்த்திய சாதனைகளையும் எவரும் மறைத்திட முடியாது.
பொன்னேட்டில் பொறிக்கப் பட வேண்டிய பொற்கால ஆட்சியை தந்த பொன்மனச் செம்மலை என்றும்
நினைவில் கொள்பவர்கள் தான் நன்றியுள்ளவர்கள்.
http://i47.tinypic.com/2j2fh5d.jpg
அவரால் பயன் அடைந்தவர்கள் அவரை மறந்தால் அதை விட நன்றி கெட்ட செயல் எதுவும் இருக்க முடியாது.
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்
ஒரு வார்த்தைக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பல பொருள் உண்டு. அது போலவே எம்..ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு.
எம்.ஜி.ஆர். என்றால் மனிதாபிமானம்
எம்.ஜி.ஆர். என்றால் உற்சாக ஊற்று
எம்.ஜி.ஆர். என்றால் மாபெரும் சக்தி
எம்.ஜி.ஆர். என்றால் வள்ளல் தன்மை
எம்.ஜி. ஆர். என்றால் ஓர் எழுச்சி
எம்.ஜி.ஆர். என்றால் தன்னம்பிக்கை
எம்.ஜி.ஆர். என்றால் கண் கண்ட தெய்வம்
இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
இன்றைய தலைமுறை தமிழ் திரை உலக ரசிகர்களும் பார்த்து, ரசித்து, மகிழும் படி தனது படங்களை நேர்த்தியாக, தனி கவனம் செலுத்தி
அளித்தது மிகவும் போற்றத்தக்கது. அவர் கதாநாயனாக நடித்த 115 படங்களில் சுமார் 90க்கும் அதிகமான திரைப்படங்கள்
தமிழகத்தில் பட்டி தொட்டிஎங்கும் இன்றும் மறு வெளியீடுகள் செய்யப்பட்டு சாதனை படைத்து வருவதே இதற்கு சாட்சி. இதில் கவனிக்கப்
பட வேண்டிய விஷயம் என்னவென்றால் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மட்டுமே டிஜிட்டல் செய்யப்பட்டு மறு வெளியீட்டில்
திரையிடப்பட்டது.
http://i46.tinypic.com/34g95b5.jpg
பேராசிரியர் செல்வகுமார் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு -சென்னைஅனுப்பிய செய்தி . நன்றி செல்வகுமார் சார் .
கோவை நகரில் தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் ஓடுவது அவரது திரை பட புகழ் வெற்றியின் அடையாளம் காட்டுகிறது .
http://i50.tinypic.com/azf50l.jpg
1972ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் சங்கே முழங்கு- இந்த வாரம் டிலைட் அரங்கில் திரையிடப்பட்டுள்ளது என்ற தகவலை வழங்கிய இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார் அவர்களுக்கு நன்றி .
About vaththiyar book
தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு.
இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா? காமராஜ் செய்ததுதானே? பொக்கைவாய்க் கிழவிகளைக் கட்டிப்பிடித்து அன்பைத் தெரிவித்ததாலா? அதுவும் அரசியலில் புதிதில்லையே?
எம்.ஜி.ஆர். என்ன செய்ததால் தமிழக மக்களின் நெஞ்சில் இன்றுவரை நீடித்து வாழ்கிறார் என்று கண்டுபிடிப்பது ஓர் ஆர்வம் தூண்டும் சவால். இந்நூல் அச்சவாலைத் திறமையாக எதிர்கொள்கிறது.
சினிமாவில் இருந்தவரை, அவரை முந்த இன்னொருவர் அங்கே கிடையாது. முதல்வரான பிறகு உயிருடன் இருந்தவரை அவரை எந்தத் தேர்தலிலும் தோற்கடிக்க யாராலும் முடியவில்லை. நேருவின் மகளானாலும் சரி, வேலுப்பிள்ளை மகனாக இருந்தாலும் சரி. அவரது பக்கபலம் இருந்தால் அனைத்திலும் வெற்றி என்று தீர்மானமாக நம்பினார்கள். அப்படித்தான் சொல்கிறது சரித்திரம்.
பொதுவாழ்வில் அவரது பிரம்மாண்ட வெற்றி ஓரிரவில் வந்ததல்ல. கடும் உழைப்பும் சலியாத உத்வேகமும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத சூட்சுமக் கணக்குகளும் நிறைந்த அவரது வாழ்க்கை, சந்தேகமில்லாமல் ஒரு பெரிய பாடம். வெற்றுத் தரையில் இருந்து புறப்பட்டு விண்ணளவு சாதித்த ஒரு தன்னம்பிக்கைவாதியின் விறுவிறுப்பான, முழுமையான வாழ்க்கை வரலாறு இது.
பெரியார், அம்பேத்கர், இந்திரா வரிசையில் ஆர். முத்துக்குமாரின் அடுத்த முக்கிய நூல் இது.