குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
Printable View
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
தெய்வம் என்பதென்ன உண்மை நான்
கண்டேனே தந்தை தானே
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ
அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா சந்தன வெயிலா இவள் மன்மத புயலா அடடா பூவின் மாநாடா
லைலா லைலா லைட்டா தான் அடிப்பா sightட்டு
லப்பு டப்பு high speedடில்
அலரும் என் heartட்டு
Leftட்டு rightட்டு கண்ணாலே கொடுப்பா hitட்டு
Loveவ்வு loveவ்வு என்றே தான் அலரும் என் பாட்டு
லவ்வுல லவ்வுல
லவ்வுல லவ்வுல விழுந்துட்டேன்
என் கவல கவல கவல கவல
மறந்துட்டேன் அவள அவள
அவள அவள நெனச்சுட்டேன்
இப்போ பகல பகல பகல இரவ
தொலைச்சிட்டேன்
கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதலத்தான் சேத்து வாப்பா
எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது வயது ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது
இளமை திரும்புதே புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே பனி காத்தும் சூடாச்சே