மருதாணி.. விழியில் ஏன் அடி போடி தீபாளி
கங்கை என்று கானலை காட்டும் காதல்
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
மருதாணி.. விழியில் ஏன் அடி போடி தீபாளி
கங்கை என்று கானலை காட்டும் காதல்
Sent from my SM-G920F using Tapatalk
அடி போடி பைத்தியக்காரி
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
அடி போடி பைத்தியக்காரி
நான் புரிந்தவள் தான்
உன்னைத் தெரிந்தவள் தான்...
போடி போடி பெண்ணே நான் புரிந்து கொண்டேன் உன்னை
தேடி தேடி வந்தேன் நீ தொலைத்து விட்டாய் என்னை
Sent from my SM-G920F using Tapatalk
தேடித் தேடிப் பார்த்திருந்தேன்
தேவன் உன்னைக் காணவில்லை..
தானாக ஏங்கி அலைந்தேன்
கண்ணா உன் காலடியில்
தானா வந்த சந்தனமே உன்னை தழுவ தினம் சம்மதமே
இது வேறாரும் பறிக்காத மல்லிகை தோட்டமே
Sent from my SM-G920F using Tapatalk
மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போய் நின்றேன் தன்னாலே
முந்திரி முந்திரி தோப்புல
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ள
இவள் மனசு தழுவும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில...
மயங்கி விட்டேன் உன்னை கண்டு வழங்கி விட்டேன் என்னை இன்று
வள்ளல் கரங்கள் இந்தச் சின்ன இடையில் பின்னப் பின்ன என்ன சுகமோ
Sent from my SM-G920F using Tapatalk
உன்னைக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து
உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா...
நேரம் இரவு நேரம்
இது தானே உறவு நேரம்
காண்பது ஊடலா கூடலா ஆ ஆ
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
Sent from my SM-G920F using Tapatalk