நல்லநாள் பார்க்கவோ நேரம்
பார்த்தே பூமாலை சூட
Printable View
நல்லநாள் பார்க்கவோ நேரம்
பார்த்தே பூமாலை சூட
பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்
இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல
கையே மாராப்பு அருகே நீ வா வேணாம் வீராப்பு
வேணாம் வேணாம் விழுந்திடுவேனா கண்கள் கண்டால் கவிழ்ந்திடுவேனா
கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
வரவேண்டும் வாழ்கையில் வசந்தம்
அது தரவேண்டும் வளர்க்காதல் இன்பம்
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம்