கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி? ஏனடி? ஏனடி?
ஓடி வந்த வார்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி? ஏனடி? ஏனடி?
Printable View
கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி? ஏனடி? ஏனடி?
ஓடி வந்த வார்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி? ஏனடி? ஏனடி?
வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது
பார்வைகள் என் நன்றி சொன்னது
எண்ணம் எல்லாம் நீ தெய்வம் என்றது
நெஞ்சில் ஜில் ஜில் எனக் காதல் பிறக்கும்
நெஞ்சே நின்றாலும் காதல் துடிக்கும் அழியாது காதல்
Sent from my SM-G935F using Tapatalk
காதல் சாகாது ஜீவன் போகாது
இளமையின் இரவுகள் பௌர்ணமியோ
மலர்ந்தது உயிர் மலரோ
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா
Sent from my SM-G935F using Tapatalk
பனி விழும் இரவு நனைந்தது நிலவு இசைக்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது வா
பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
Sent from my SM-G935F using Tapatalk
kelvi pirandadu andru nalla badilum kidaithadu indru
aasai pirandadu andru yaavum nadandadu indru
அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை நீ அறிவாயே வெண்ணிலவே
Sent from my SM-G935F using Tapatalk
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல நாணம் மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன