Originally Posted by
Murali Srinivas
நேற்று மாலை நமது NT FAnS அமைப்பின் சார்பாக ஆலய மணி.
நண்பர் சாரதியோடும் ராகவேந்தர் சாரோடு பேசும் போதும் நான் குறிப்பிட்ட விஷயம் ஒன்று உண்டு. சின்ன வயதில் பார்த்த போதும் படம் பிடித்தது. ஆனால் அப்போது பிடித்த காட்சிகள் வேறாக இருந்தது. கலூரியில் பயிலும் காலகட்டத்தில் வேறு சில காட்சிகள் கவர்ந்திழுத்தன. அதன் பிறகு சில வருடங்கள் கழித்து வேறு சில காட்சிகள் வியப்பை அளித்தன. இப்போது பார்க்கும் போது அப்படி தனி தனி காட்சிகளாக இல்லாமல் முதலிருந்து கடைசி வரை ஒவ்வொரு frame-மும் எப்படி செதுக்கப்பட்டிருகின்றன.என்பதை தெளிவாக உணர முடிந்தது.
அன்புடன்