நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாடும்
உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி
Printable View
நிலவே நீ சாட்சி
மன நிம்மதி நாடும்
உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி
நீதானே என்னை நினைத்தது
நீதானே என்னை அழைத்தது
நீதானே என் இதயத்திலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக
தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான் கரை மேல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தண்ணீரில் மீன் அழுதால்
கண்ணீரை கண்டது யார்
தனியாக நான் அழுதால்
என்னோடு வருவது யார்
யார் யார் யார் யார்....
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை
வேலோடு விளையாடும் முருகையா என் வாழ்வோடும் விளையாட வந்தனையா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
மோகனப் புன்னகை செய்திடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்ணனுக்காக
Sent from my SM-N770F using Tapatalk