மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
Printable View
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
(Word is same though meaning is different!)
Sent from my CPH2371 using Tapatalk
:(
மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சு
கணக்கு பண்ணுங்க கன்னிப் பொண் இருக்கு மாமா
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
என் நேரமும் உன் ஆசை போல்
பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
Sent from my CPH2371 using Tapatalk
பொன்னான உள்ளம் உன்னோடு இருக்க
கண்ணான கண்ணே பயம் வேண்டாம்
கண்ணான கண்ணே என் மீது சாய வா.
புண்ணான நெஞ்சை பொன்னான கையால்
Sent from my CPH2371 using Tapatalk
சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது அடடா
சோ்ந்து சோ்ந்து நிழல் போகும்போது அடடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
Sent from my CPH2371 using Tapatalk
அழகாகச் சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாகக் கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
Sent from my CPH2371 using Tapatalk