பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான்தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது
சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
Printable View
பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான்தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது
சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
இதழ் ஓரம் சுவை தேட
புதுப்பாடல் விழி பாட பாட
ஆயிரம் நிலவே வா
சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமேவே
வேற எதுவும் வேண்டாமே பெண்ணே
என் கனவினில் வந்த காதலியே
சூடாமலே அணிகலன் இல்லை
தொடாமலே உடல் பலனில்லை
விடாமலே மனதினில் தொல்லை காதலியே
தொடத்தொட இனி தடை இல்லை
இடைவெளி மிகப்பெரும் தொல்லை
விளம்பர இடைவெளி மாலையில்
உன் திருமுகம் திறக்கின்ற வேலையில்
என் நிறமற்ற இதயத்தில் வானவில்
ஓ வந்தது பெண்ணா வானவில் தானா பூமியிலே பூ பறிக்கும் தேவதை தானா காதலிலே என் மனதை
என் மனதை கொள்ளையடித்தவள
என் வயதை கண்டு பிடித்தவளே
அழகிய முகம் எனக்கென தினம்
அவசரம் என விழிகளில் விழும்
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும்
மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை