குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது
Printable View
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது
நிம்மதி என்ன விலை
சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
என் தெய்வ வீணையே நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே நீ பாடினால் என்ன
என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…
கிளிகள் முத்தம் தருதா…
அதனால் சத்தம் வருதா
இந்த நிமிஷம் என் நிமிஷம் எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம் பாலை வனத்தில் ஒரு தேவதை மேகம் பாலை வார்த்ததொரு பால் நிமிஷம்
பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
சிறு தொடுதலிலேசின்ன சின்னதாய் சிறகுகள்
பூக்க வரும் இரவுகளில் இன்னும் இன்னும் நான் கேட்க
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லுப் பொண்ணே
நில்லு நில்லு மேகமே நிலவை மூடி மறைக்காதே
உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உலகில் இருளில் இறைக்காதே