பயணம் பயணம் பயணம்
சந்திப்பு வரும் வழி கண்டு
பலர் சந்திக்கும் இடங்களும் உண்டு
சிலர் சொந்தங்களாவதும் உண்டு
சிலர் தொடர்கதையாவதும் உண்டு
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ
Printable View
பயணம் பயணம் பயணம்
சந்திப்பு வரும் வழி கண்டு
பலர் சந்திக்கும் இடங்களும் உண்டு
சிலர் சொந்தங்களாவதும் உண்டு
சிலர் தொடர்கதையாவதும் உண்டு
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ
vel vellumaa vizhi vellumaa
vel vandhu vizhi pole kadhai........
கதை கேளு கதைகேளு
மைக்கேல் மதன காமராஜன் கதையும் நீயும் கேளு
அச்செடுத்து வைத்தது
pottu vaitha mukamo katti vaitha kuzhalo
pon maNi charamo andhi manjaL......
மஞ்சள் இட்ட நிலவாக மை பூசும் கலையாக
மாலை கட்டும் மலராக ஆரம்பம்
மன்னர் குல மகள் போல பல்லாண்டு
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்...
paNpaadum paravaiye enna thookkam un
pazhankaala kadhai indru yaarai kaakkum
பறக்கும் அது கலக்கும் தன் உற்வை
ரோஜாக்களில் பன்னீர்
காக்குமை தூக்கக் கலக்கத்தில் கலக்கிவிட்டேன் ராஜ்ராஜ் சார் :)
ஒத்த நாளுள இவங்க வாழ்க்கைச் சக்கரம்
தட்டி ஓடுதே கடலே காக்கும் சத்தியம்
எந்த நேரமும் சிரிப்ப சொந்தமாக்குவா
திட்டம்போட்டு வந்துபுட்ட திமிருப் பொண்ணு…… ஹோய்…
வா மச்சானே மச்சானே…………
பூ வச்சாளே வச்சாளே……