அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா தடா உனக்கு தடா
அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா தடா உனக்கு தடா
மேடை
Printable View
அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா தடா உனக்கு தடா
அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா தடா உனக்கு தடா
மேடை
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
முன்னுரையை நான் எழுத முடிவுரையை நீ எழுத நம் உறவை ஊர்
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா
கண்களை தொலைத்து விட்டு.. கைகலால் துலாவி வந்தேன்
மண்ணிலே கிடந்த கண்ணை.. இன்றுதான் அறிந்து கொண்டேன்
உன் கண்ணில் தான்... கண் விழிப்பேன்..
ஹே ஹே சிநேகிதா
ஹே ஹே சிநேகிதா
ஹே ஹே சிநேகிதா
காற்றில் ஓர் வார்தை.. மிதந்து
பெரும் சந்தோஷப் படகினில் மிதந்து வந்தாள்
காதலன் காதலி நாடகம் ஆடிடும் நாளெனான்று போனது இளமையிலே
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை
ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ கோதைக்கேற்ற கோவலன் யாரோ
ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது
உள்ளதை சொல்வேன்
சொன்னதை செய்வேன்
வேறொன்றும் தெரியாது
உள்ளத்தில் இருப்பதை
வார்த்தையில் மறைக்கும்
கபடம்
கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
காலம் வரும் அந்த தெய்வம் வரும்
அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்
காலம் தனை நான் மாற வைப்பென்
கண்ணே உனை நான் வாழ வைப்பென்
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு