மங்கையரில் மகராணி · மாங்கனி போல் பொன் மேனி · எல்லை இல்லா கலைவாணி · என் உயிரே யுவராணி
Printable View
மங்கையரில் மகராணி · மாங்கனி போல் பொன் மேனி · எல்லை இல்லா கலைவாணி · என் உயிரே யுவராணி
பொன் வானிலே எழில் வெண் மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே
என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான் இங்கே வா தென்றலே
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
தேன் மழையிலே தினம் நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராரிரோ
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பாா்த்தா மழைசாரல் வீசுதடி
வேணாம் வேணாம் விழுந்திடுவேனா கண்கள் கண்டால் கவிழ்ந்திடுவேனா ஓரு முறை சிரிக்கிறாய் என் உயிரினை
ஒருமுறை பிறந்தேன், ஒருமுறை பிறந்தேன்
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்
மனதினில் உன்னை சுமப்பதினாலே