ethukkum rathri velaila parkalai :oops:
vidinji pozhachu kadantha nalaikku parkaren.
I want SHOBANA version :?
Printable View
ethukkum rathri velaila parkalai :oops:
vidinji pozhachu kadantha nalaikku parkaren.
I want SHOBANA version :?
sp just give mani chitra thaazhu in you tube you will be able to see it. I saw the whole last part and was really dumbfounded. Definitely miles away than the other 3 versions.
Yeah so was I told.
Not now. Its scary in the night !
Would do it tomm
just the dance is not scary the scenes after that are. In my list I would give shobana the first place followed by vidya balan, jothika and soundharya.
Not seen vidhya balan
I had the same line too
shobhana, jyo and then sowndarya
Other than Malayaalam Vineet would be dancing in all 3 versions. each time a different style of dance. In tamil BN, in Hindi Katak great display, good dancer
பாடல்: காற்றோடு குழலின் நாதமே
படம்: கோடை மழை
பாடியவர்: சித்ரா
http://music.cooltoad.com/music/song.php?id=183233
காற்றோடு குழலின் நாதமே
கண்ணன் வரும் நேரம்
யமுனையின் கரையோரம்
அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து
தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது
(காற்றோடு)
வண்டாடும் அரவிந்த மலர் உந்தன் கண்கள்
கண்டாடும் எனதுள்ளம் பிருந்தாவனம்
விண்மீன்கள் வானில் விளக்கேற்றும் நேரம்
கண்ணா உன் மார்பில் விழிமூட வேண்டும்
தங்கச் சிலைக்கு அந்திக் கலைக்கு
விளக்கம் அளிக்க அழைத்த பொழுதினில்
(காற்றோடு)
பாதங்கள் ஜதியிலாடும் தகதிமிதகவென்று
பாவங்கள் விழியிலாடும் தகதகதகவென்று
நயனமாடும் ஒரு நவரச நாடகம்
நளினமாக இனி அரங்கேறும்
சரிக நிசரி நிசரி கரிசரி ரிசநிச
மதநி சககரிரி சசநிநி தகக பரிநிநி
சசநி சசநி தகக பதநி
கார்கொண்ட மழைமேகம் வேர்கொண்டு போகும்
கையோடு உனை வந்து வரவேற்கவே
கனம்கூட இன்று யுகமானதென்ன
மருந்தான நீயே நோயானதென்ன
இந்தத் தவிப்பும் இந்தத் துடிப்பும்
எனக்கு எதற்கு தணிக்க இனி வரும்
(காற்றோடு)
In manichitrathazhu sridhar has given wonderful performance.Quote:
Originally Posted by sivank
particularly... he is dancing only as Ramanathan, the lover of nagavalli and not as the lecturer...
but in other versions even the character of the current situation is also dancing...
BTW.. I dont think its vineet in kannada. ( its not clear :noteeth: )
Quote:
Originally Posted by raagadevan
http://music.cooltoad.com/music/download.php?id=291736
பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ
பொன் மணிச்சரமோ அந்தி மஞ்சள் நிறமோ
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விலையாக கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகை புரிந்தாள்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மணமேடை தேடி நடை போடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்
மலை தோட்ட பூவில் மணம் இல்லை என்று
கலை தோட்ட ராணி கை வீசி வந்தாள்
ஒளியாக தோன்றி நிழல் போல் மறைந்தாள்
இயற்கையுடன் தலைவியை ஒப்பிடும் கவிஞரின் மற்றும் ஒரு பாடல். இதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் சில:
"தரையோடு வானம் விளையாடும் கோலம், இடையோடு பார்த்தேன் விலையாக கேட்டேன்"
தரையுடன் வானம் விளையாடுவதை இடையில் பார்த்தேன், அதாவது, பகல் மற்றும் இரவுக்கு இடையில் வருவது அந்தி பொழுது, அந்த காட்சிதான் என் தலைவின் அழகுக்கு ஈடாக முடியும்.
மற்றொரு பொருள்: நாம் பார்க்கும் பொழுது, தரையும் வானமும் இணைவது போல் இருக்கும், அந்த வடிவம் போன்றது தலைவியின் இடை ( கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் ), அதை எனக்கு தருமாறு கேட்டேன் :P
"மறுவீடு தேடி கதிர் போகும் நேரம், மணமேடை தேடி நடை போடும் தேவி"
சூரியன் (கதிர்) காலையில் பிறந்து, மாலையில் பூகுந்த வீட்டுக்கு செல்வதைப்போல், மணமேடையை நோக்கி என் தலைவியும் நடை போடுவாள்.
மற்றொரு பொருள்: நெர்கதிர்கள் (கதிர்) பருவம் எய்து விட்டால், அறுவடை ஆகி நெர்குதிருக்குள் செல்ல வேண்டும். தலைவி அது போல் தயாராக இருக்கிறால் ( தலைவன் பால் கொண்ட காதலால் மறுவீடு செல்ல தயார் ஆகி விட்டாள் )
"ஒளியாக தோன்றி நிழல் போல் மறைந்தாள்" : எனக்கு இந்த வரிகளில் கவிஞர் பின்னால் வரப்போகும் எதையோ உணர்த்துவது போல் உள்ளது. நான் இந்த படம் பார்க்கவில்லை, ஒருவேளை தலைவி தலைவனை பிரிந்து செல்லலாம் :?