Originally Posted by rangan_08
rangan : தலைவரே, நீங்க சாகா வரம் பெற்ற கலைஞனாச்சே, அதனால எப்பவும் எங்களோடதான் இருக்கீங்கன்னு நம்பறேன். ஆனா, அதையும் மீறீ உங்க நினைவு நாளான இன்னைக்கு உங்கள நெனச்சாலே துக்கம் தொண்டைய அடைக்குது.
Barrister Rajinikath : Silly. ஏண்டா feel பன்ற, படவா. அங்க என் படங்கள் ஒழுங்கா release ஆகலைன்னா சொல்லு, கண்ணனை விட்டு bail move பன்ன சொல்றேன். எத்தன வருஷம் ஆனா என்னடா? I will always be there with you.
Chinnadurai : Correct. இவங்களப் போல நல்லவங்களோட அன்பு இருந்தா, 100 வருஷம் என்ன, 1000 வருஷம் என்ன, அதுக்கும் மேலேயும் நான் உயிரோட இருப்பேன். இந்த வாரம் Shanthi theatre வாங்க, சும்மா ஜமாய்ச்சுடலாம்.
Gopal : Oh! உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? நான் இன்னைக்குத் தான் Singapore ல இருந்து Chennai க்கு கப்பல்ல வந்து இறங்கினேன். பல வருஷங்களுக்குப் பிறகு என்னோட Shanthi theatre க்கு வரப்போறேன். எல்லாரும் அவசியம் வந்துடுங்க. வரும்போது மறக்காம எனக்கு பிடிச்ச பால்-feni கொண்டு வாங்க.
Rangan : கவலைப் படாதீங்க தலைவா, சும்மா ஜமாய்ச்சுடலாம்.