some comments
http:/ / sathyapriyan.blogspot.com/2008/06/blog-post_16.html
Printable View
some comments
http:/ / sathyapriyan.blogspot.com/2008/06/blog-post_16.html
அடுத்த கதையில், குணவதி என்பவள், பிறந்தகத்து அன்பில் கட்டுண்டு முதலிரவன்றே தன் தமையன் வீட்டுக்கு சென்றுவிடுவது, பாசத்தின் உச்சகட்டம்!!! அவள் கணவன் நிலை அந்தோ பரிதாபம். தன் தங்கையின் ஒரு 'பாசமலர்' என்று எடுத்துரைத்து விட்டு அண்ணன் வீடு திரும்புகிறான். இதை இடித்துக் கூறி பரிகசிக்கிறாள் அண்ணி.
அடுத்த நாள் நல்லவேளை, குணவதி குறிப்பறிந்து நடந்து கொண்டுவிடுகிறாள். எனினும், அவள் கணவனுடன் சந்தோஷமாக இருக்கிறாளோ இல்லையோ என்ற கவலையில், தமையன் வலிய வரும் தன் மனைவியை உதாசீனப்படுத்தி, தங்கையின் நினைவாகவே இருந்து மனைவியின் கோபத்திற்கு ஆளாகிறான். மக்கட்பேறு இல்லாத குறையும் அவளை சேர்த்து வாட்டுகிறது.
குணவதியின் கணவன் பூபதி, வாணிபம் செய்யும் பொருட்டு, சில மாதங்கள் பிரிந்து செல்ல நேரிடுகிறது. மனைவிக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி புறப்படுகிறான் பூபதி.
__
காட்சியமைப்புக்கு பெரிதாக ஒன்றும் மெனக்கெட வேண்டாம் எனறிருந்தாலும், இருக்கும் சிறு காட்சிகளை கச்சிதமாய் செய்திருக்கிறார்கள். ஒப்பனை, உடை அலங்காரங்கள் பளிச்!
செல்வந்தர்களுக்கும் செல்வந்தர் அல்லாதவர்களுக்கும் வித்தியாசமின்றி அண்ணியின் பிறந்தகத்தவர்களும்( பணப்பற்றாக்குறை என்று சொல்லிக்கொண்டு) அதே போல் முத்து, தங்க நகை அணிந்திருக்கின்றனர் (ஒரு வேளை கவரிங் நகையாக இருக்கலாம்!? :roll: ) ஒவ்வொரு கதையின் சோகக்காட்சியிலும் அதே பின்னணி இசை (புத்தம் புது பூ பூத்ததோ-தளபதி)!
"பூ வாடுவதற்குள் திரும்பிவிடுகிறேன்" என்று சொல்லும்போதே நமக்கு எந்த அர்த்ததில் சொல்கிறான் என்று தெரிந்துவிடுகிறது. தொன்று தொட்டு ஆண்கள் சொல்லும் அதே பொய்கள்!!!
திண்ணையில் பாட்டி சொல்லும் வம்புக்கதை போல் இருக்கிறது. வேண்டுமென்றால் தற்காலத்திற்கேற்றபடி, 'மதியம் வரும் குடும்ப-சீரியல் கதைபோல் இருக்கிறது' என்று சொல்லலாம். பக்தியின் சாறு இனிதான் பிழியப்படும்!
கதை ஏனோதானோவென்று சலிப்பு தட்டுகிறது...(இதுவரை)....
(இனி...)
நன்றி
அந்த அண்னனுக்கு சுருட்டுறதுதான் தொழில்போலும்..Quote:
Originally Posted by Shakthiprabha
கவனித்திருப்பீர்கள் ' ""முத்து நகை வேண்டும்"" என்று அங்கு குழந்தை சொன்னது.
சனிப் பிரதோஷ விரத்தைக் கூடக் கடைப் பிடிக்கத் தடுக்கும் கொடுமைக்கார மாமியுடன் குணவதி.
குணவதி கர்ப்பமாகியுள்ளா.
சீர்வரிசை வரும் என
சிலநேரம் நல்ல மாமியாக இனிய செய்தியை சம்பந்தி வீட்டிற்குச்
சென்று செய்தி சொல்கின்றா.
யோகினி தனக்குக் குழந்தை இல்லை என்ற கவலையில்
அந்த செய்தியை கணவனுக்குச் சொலலாமல் மறைக்கின்றா.
சீர்வரிசையை எதிர்பார்த்த ஏமாந்த மாமியயாரும்
மீண்டும் சுயரூபம் எடுக்க..
கணபதி இன்று தங்கையைப் பார்க்க வருகின்றான்
....
இங்கும் தமிழ் கொல்லப் படுகின்றது
மனம் --> மணமா கிறது :lol:
அண்ணன்காரன் யானையில் சீர் கொண்டுவருவான் என்று காத்திருந்த குணவதியின் மாமியாருக்கு ஏமாற்றம். அண்ணன் வெறும் கையுடன் வந்திருக்கிறான். பாவம், அவனுக்கு தெரியாது, தன் தங்கை உண்டாகியிருக்கும் விஷயமும், தன் வீட்டிலேயே அவளுக்கு அண்ணி என்ற உருவில் ஒரு வில்லி இருப்பதும்.
மெட்டிஒலி ராஜம் செந்தமிழ் பேசினால் எப்படியிருக்கும்?. அதேதான். மொழிதான் மாறியிருக்கிறதே தவிர, அதே கொடுமைக்கார மாமியாராக சாந்தி 'வில்லி'யம்ஸ்.
நேற்றுவரை பேச்சு சூடு பிடிக்கவில்லை. இன்று ஆரம்பமே அதாகத்தான் இருக்கும். (கொஞ்ச நாளைக்கு தேவலோக செட்களில் இருந்து விடுதலை).
:D
thamizh kollapadugirathu - nandri - anniyaaga nadithirupavarukku
2 varik kathaiyai 10 naatkaLaaga izhuuuuuuuuuuukkiraargaL :evil:
(viyaakkizhamai athiyaayam muthal meendum thodarven)
சக்தி,Quote:
Originally Posted by Shakthiprabha
நீங்க லீவுல போறீங்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு. அதான் இழுக்கிறாங்க. 'வந்துட்டேன்'ன்னு ஒரு அட்டென்டன்ஸ் கொடுத்திடுங்க.
இது பரவாயில்லை. 'பொறந்த வீடா புகுந்த வீடா' என்றொரு சீரியல் வருகிறது. அதை ஒருமாதம் கழித்துப்பார்த்தாலும் கதை அங்கேயேதான் நின்றுகொண்டிருக்கும். 'ராதிகா கல்யாணம் - மஹி கல்யாணம் - செண்பகம் கல்யாணம்' என்று செக்குமாடாக சுற்றி சுற்றி வருகிறது. இந்த கல்யாண சப்ஜெக்டை விட்டால் வேறு எதுவுமே கிடையாதா உலகத்தில்..?.
Hahahaha... :lol: , Yes, even I too saw that after 1 month and I can still feel the same... storyle oru maatramum illai... :xQuote:
Originally Posted by saradhaa_sn
aana,
izhuuuuuu izhuuuuuuuuuuuuu endru izhukkiraargaL endra orEEE kaaranathukku thaan naan serial parpathillai :D
Thanks to my mother in law, 2 to 3 serials la enna kathai nnu paarkara alavu (kekkara alavu) naan kadantha 15 naalaaga thEri vitten.
meendum serial galai muzhukku pottu viduven.
(enna achunnu nnu 2 to 3 serials mudinja piragu climax solrennu promise pannirukaanga :D :lol2: )
My athai (MIL) and myself concluded that every serial should finish in 1 month or max 2 months to retain the interest of the viewers. I am sure its not gonna happen though :(
I shall post here regularly (thiruvilaiyaadal) from friday (i.e. thursday episode :) )
// sorry for the digression !