காலம் முழுதும் காவியம் ஆனந்தம் ராகம்
இனி எந்த தடையும் இல்லை
எந்நாளும் உறவின்றி பிரிவும் இல்லை
Printable View
காலம் முழுதும் காவியம் ஆனந்தம் ராகம்
இனி எந்த தடையும் இல்லை
எந்நாளும் உறவின்றி பிரிவும் இல்லை
தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால்
காதல் மாறுமா
மனதினிலே பிரிவும் இல்லை மாற்றுவாரில்லை
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்
காணம்
Sent from my SM-A736B using Tapatalk
பாட வந்ததோர் கானம்
பாவை கண்ணிலோ நாணம்
ஒரு கண்ணில் நாணம் குடி கொண்டது
மறு கண்ணில் மோகம் பிடி என்றது
என்னென்ன ஜாலம்
Sent from my SM-A736B using Tapatalk
காதல் காதல்
என்று பேச
கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து
ஜாலம் செய்ய
மன்னன்
பல்லவி என்று மன்னன் கேட்க பாடுவேனடி
அனுபல்லவியைப் போல் அவனை வந்து சேர
Sent from my SM-A736B using Tapatalk
பூவாசம் தென்றலோடு
சேர வேணுமே ஆண்வாசம்
தொட்டிடாத தேகம்
என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்தி பொழுது சாயும்
Sent from my SM-A736B using Tapatalk
கொஞ்சம் பொழுது சாயும் வேளையிலே
நான் பொம்பளை
நான் பொம்பள கிறுக்குல வல்ல
என் புத்தியில் வேர் ஒன்னும் இல்ல
நான் உடும்புக்கு பொறந்தவன் புள்ள
சொன்ன ஒரு சொல்லு மாறுவதில்ல
Sent from my SM-A736B using Tapatalk