PORUR JUNCTION
http://i57.tinypic.com/6itz0o.jpg
Printable View
PORUR JUNCTION
http://i57.tinypic.com/6itz0o.jpg
IYAPPANTHAANGAL BUS STATION
http://i59.tinypic.com/2zzqe1d.jpg
IYYAPPANTHAANGAL
http://i60.tinypic.com/qn9rae.jpg
NEAR PORUR LAKE
http://i59.tinypic.com/2a77wo4.jpg
NEAR PORUR LAKE
http://i62.tinypic.com/s2r7mx.jpg
PORUR JUNCTION
http://i60.tinypic.com/29d8mq1.jpg
PORUR JUNCTION
http://i61.tinypic.com/cnkeg.jpg
NEAR PORUR GOPALAKRISHNAA
http://i62.tinypic.com/33z9pfl.jpg
NEAR PORUR GOPALAKRISHNA
http://i59.tinypic.com/k13lsk.jpg
திரு.ஆர்.கே.எஸ்.
தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள். புரட்சித் தலைவர் நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய அனைவருக்கும்,தாங்கள் எழுதிய கவிதைக்கும் நன்றி தெரிவித்திருந்தேன். அதைப் பார்த்தீ்ர்களா என்று தெரியவில்லை. தலைவர் நினைவஞ்சலி தொடர்பாக எங்கள் சகோதரர்கள் போட்ட காட்டாற்று வெள்ளம் போன்ற புகைப்படங்களில் எனது பதிவு அடித்துச் செல்லப்பட்டு விட்டது.
அந்தக் கவிதைக்காக மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன். அது முதல் கவிதை என்று வேறு சொல்லியிருந்தீர்கள். இத்தனை நாள் இந்த திறமையை எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள்? ‘சுரங்கத்தில் இருக்கும் ஒளிவீசும் வைரம் நீண்ட நாள் சுரங்கத்தில் தங்காது. வெளிவந்தே தீரும்’ என்று திரு.சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியது போல உங்கள் கவிதைத் திறமை வெளிவந்து விட்டது. அதுவும் முதல் கவிதை தலைவருக்கு நினைவஞ்சலியாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி. தலைவர் பிறந்தநாளில் உங்களின் 2வது கவிதையை எதிர்பார்க்கிறேன்.
‘மாற்றான் தோட்டத்து மல்லிகையே
கணேசர் புகழ்பாடும் கவிக்குயிலே
தலைவர் பிறந்த நாள் கவிதை ஆர்த்து
களிப்பில் எம்மை ஆழ்த்து.’
நகைச்சுவை பதிவு போட வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள். இப்போது அந்த மனநிலையில் நான் இல்லை. காரணம், நண்பர் திரு.கோபால் நம்மிடமிருந்து 4வது முறையாக விடை பெற்றுக் கொண்டிருக்கிறார். அதனால் சோகத்தில் இருக்கிறேன். யார் கண்டது? அவர் என்னை விட திறமைசாலி. கணக்கு சரியாக வைத்திருப்பார். இதைப் பார்த்த உடனே, ‘‘பொய் சொல்லாதீர்கள் கலைவேந்தன். நான் 4 முறை விடைபெறவில்லை. 3 முறைதான்’ என்று சொல்லிக் கொண்டு வந்தாலும் வரலாம்.
வரட்டும். வரவேண்டும். அதைத்தான் எதிர்பார்க்கிறேன். அப்படி வந்துவிட்டால் நமது மகிழ்ச்சிக்கும் நகைச்சுவைக்கும் பஞ்சமேது? இப்போது உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாததற்கு மன்னிக்கவும். சோகமாக இருக்கிறேன்... அவ்...வ்...வ்... (நீங்கள் கேட்டதற்காக இது நகைச்சுவை பதிவு என்று நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல திரு.ஆர்.கே.எஸ்.)
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நீரும் நெருப்பும் படத்தைப் பற்றிய அருமையான தகவல்களையும் விமர்சனத்தையும் வழங்கிய திரு.குமார் சார் அவர்களுக்கும், அட்டகாசமான ‘கரிகாலன்’ ஸ்டில்லை பதிவிட்ட திரு.செல்வகுமார் சாருக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பொன்மனச் செம்மலின் அட்டகாசமான காலண்டரை வடிவமைத்துள்ள திரு.முரளி அவர்களுக்கும் அதை பதிவிட்டு அனைவரின் கண்களுக்கும் விருந்தாக்கிய திரு.திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
தலைவர் தொடர்பான பத்திரிகை செய்திகள், நினைவுநாள் அஞ்சலி படங்கள், இன்றைய சூழலுக்கு பொருத்தமான அவரது திரைப்பட பட்டியலில் மேலும் ஒரு படத்தை பொருத்தமாக பதிவிட்டவர்.......
பல்லாண்டு வாழ்க - திரு.லோகநாதன்
இதுவும் பொருத்தமே.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
சகோதரர் திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு,
‘அரசிளங்குமரி சில நினைவுகள்’ என்று நான் போட்டிருந்த பதிவில் நம்பியாரின் பேட்டியை பற்றி குறிப்பிட்டிருந்தேன். அது எம்.ஜி.ஆர்.கதை புத்தகத்தில் இருக்கிறது(2வது பாகம் என்று நினைக்கிறேன்) அந்த பேட்டியை பதிவிட்டால் எல்லாரும் படிக்கலாம். பதிவிட முடியுமா? நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தலைவருக்கு பூக்களால் பூக்களே பூஜிக்கின்றன. அருமையான படம். நன்றி திரு.ராமமூர்த்தி சார். உங்களது வேலூர் ரெக்கார்ட்சை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மக்கள் திலகத்தின் தீவிர பக்தர் திரு.தமிழ்நேசன் அவர்களின் தாயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், தமிழ்நேசன் அவர்களுக்கு எனது அனுதாபங்களையும் தெரிவிக்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
சென்னை சரவணாவில் கடந்த 02/01/2015 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "பறக்கும் பாவை " தினசரி 3 காட்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் சுவரொட்டியினை காண்க.
http://i59.tinypic.com/2598h0i.jpg
இதயக்கனி இதழில் பிரசுரம் ஆன காலண்டர்.
--------------------------------------------------
http://i59.tinypic.com/24gn4ad.jpg
மாடர்ன் சினிமா வெளியிட்டுள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பட பட்டியல்.
--------------------------------------------------------------------------------------
http://i60.tinypic.com/2q8ymhi.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 27 வது நினைவு நாள் அனுசரிப்பு பற்றிய புகைப்படங்கள்
தொடர்ச்சி....
NEAR RAAMAAVARAM
http://i61.tinypic.com/2z8ds1c.jpg
NANDHAMBAAKKAM
http://i59.tinypic.com/jv515w.jpg