vaa endradhu uruvam nee
pO endradhu naaNam
paar endradhu paruvam
Printable View
vaa endradhu uruvam nee
pO endradhu naaNam
paar endradhu paruvam
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா
....................................
விழிகளில் நடனமி்ட்டாய்
பின்பு இதயத்தில் இறங்கி விட்டாய்
மெல்ல மெல்ல
என்னுயிரைப் பறித்துக் கொண்டாய்
மனதை தருவும் ஒரு அம்பானாய்
மனதை தருவும் ஒரு அம்பானாய்
பருவம் கொட்டி விட்டு பறவை ஆனாய்
பருவம் கொட்டி விட்டு பறவை ஆனாய்
ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம்
சலங்கையும் ஏங்குதே...
அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்.
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்.
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது..
அதிலே என் மனம் தெளியும் முன்னே.
அன்பே உந்தன் அழகு முகத்தை.
யார் வந்து இல மார்பில் ஒட்டியது.
புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என்னுள்ளம்.
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலைமை அது சொல்லும்.
மனம் ஏங்குதே! மனம் ஏங்குதே!
மீண்டும் காண.. மனம் ஏங்குதே!
மழையோடு நான் கரைந்ததுமில்லை.
வெயிலோடு நான் உருகியதில்லை.
பாறை போல் என்னுள்ளம்
மாலை நேரக் காற்றில்
மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே
மாலை சூடினாலும்
என்னை ஆளும் தெய்வம் நீயே
காதல் தேவி எங்கே
தேடும் நெஞ்சம் அங்கே
தேரில் போகும் தேவதை
நேரில் வந்த நேரமே
என்னுள்ளம் இன்று வானில் போகுதே
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல்...
aagaaya veedhiyil azhagaana veNNilaa
alankaara thaaragaiyodu asaindhoonjal aadudhe
aanandham thEdudhe
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன்...
azhaikkaadhe ninaikkaadhe avaidhanile enaiye raajaa
aaruyire......
என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
கண்கள் தாண்டி போகாதே என் ஆருயிரே
என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம்...
aaga mothathil nee thantha sathathil
then vanthu raththathil thithithathe
koluse koluse
veLLi kolusu maNi vElaana kaNNu maNi
solli izhuthadhenna thoongaame seidhadhenna
paadaadha raagam......
தேன் ஊறும் பாவை பூ மேடை தேவை
நானாக அள்ளவா நானாக அள்ளவா
தீராத தாகம் பாடாத ராகம்
நாளெல்லாம் சொல்லவா
நாளெல்லாம் சொல்லவா
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை...
seyyum thozhile dheivam andha
thiramaidhaan namadhu selvam
இன்பத்தை கருவாக்கினாள் பெண்
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்
விண்ணவர்கும் மண்ணவர்க்கும்
விலயற்ற செல்வம் பெண்...
pudhu peNNin manadhai thottu poravare unga eNNathai sollivittu ponga
iLa manadhai thooNdi........
தரை தரை என் தாகம் தூண்டி
நூறாய் பாறை பாறை நான் உன்னால் ஆனேன்
தேவை கோயம் கண்கள் மேயும் பேசுமா
நாணி கோணி ராணி
raajaa magaL raaNi pudhu rojaa malar meni
vegu beshaana oru maami........
மாமி சின்ன மாமி
மடிசார் அழகி வாடி சிவகாமி
andha sivakami maganidam sedhi solladi
ennai serum naaL paarkka solladi
நில்லடி நில்லடி கண்ணடியோ
என்னடி என்னடி சொல்லடியோ
முன்னடி பின்னடி போடடியோ - இங்கு
அன்றொரு நாளடி வந்தவள் யாரடி
என்பதைக் கேளடி உண்மையைக் கூறடி
அன்றொரு நாளடி வந்தவள் யாரடி
என்பதைக் கேளடி உண்மையைக் கூறடிv என் பெயர்
amaidhikku peyardhaan saanthi saanthi....
andha alaiyinil yedhadi saanthi saanthi.....
sandhikka thudipaaL shanthi
nindhikka ninaipaL jayanthi
idaiyinil varuvaaL vasanthi
naan evaLidam poven mayangi
mayangugiraaL oru maadhu than manadhukkum seyalukkum uravum illaadhu
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ
விதியோட நான் ஆடும் விளையாட்டைப் பாரு
விளையாத காட்டுக்கு விதை போட்டதாரு
பாட்டுப் படிச்சா சங்கதி உண்டு
என் பாட்டுக்குள்ளேயும் சங்கதி உண்டு
கண்டுபிடி...
கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
கண்கள் மயங்க வைத்து இளம் கன்னம் வருடியவன்
விண் மீன் விழித்திருக்க அவன் நிலவை திருடியவன்
மணக்கும்
அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள்...
maayame naan ariyen oh thaNmadhi raajaa veNNilaa raajaa
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கை தேடுதே சொர்க்கம்
கண் மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
பூரண நிலவோ புன்னகை மலரோ
பூரண நிலவோ புன்னகை மலரோ
அழகினை வடித்தேன் அமுதத்தை...
amudhe thamizhe azhagiya mozhiye
enadhuiyire
எனதுயிரே எனதுயிரே
உனது உறவை தேடுதே
கண்கள் தினமும்
காற்று வெளியில்
காதல் கடிதம் போடுதே
மழையைப் பார்த்தால்
குடையைப் போல
மனசு விரிந்து ஆடுதே
இமைகள்...
engirundho vandhaan idai chaadhi naan endraan
ingivanai yaan perave enna dhavam seidhuvitten
................
kaNNai imai iraNdum kaappadhpol en kudumbam......
கோயில் என்பதும் ஆலயமே
குடும்பம் என்பதும் ஆலயமே
நாணயம்...
naaNayam manushanukku avasiyam thambi
naaNayam manushanukku avasiyam migavum avasiyam
adhuve nallorgaL solli vaitha nanmaiyaana rahasiyam
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்...
aaththukku paalam avasiyam adhupol
aambaLaikku pombaLai avasiyam
appadi ippadi illaavittaal nadakkumaa
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
என்றும் சொப்பனம் தானா
nee thana ennai azhaithathu
nee thaana ennai ninaithathu
nee thaana en idhayathile
nilai thadumaarida
கண்ணருகில் பெண்மை குடியேற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக
செங்கனியில் தலைவன் பசியாற...
Looks like nobody is hungry to 'pasiyaara' ! :) I will use 'pasi' ! :lol:
paarthaal pasi theerum pankaja vadhana senkani vaai chirippai......
sirippu varuthu sirippu varuthu
sirikka sirikka sirippu varuthu
chinna manushan periya manushan
காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா
கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா
ஆம்பளையே தெரியாம கொழந்த பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது
டப்பு மட்டும் வெச்சிருந்தா போதும்
நீங்க தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்
பொய்யும் சத்தியம் செய்யும்
இந்த பூமி எப்படி உய்யும்
இதப் பாக்கப் பாக்க
மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை...