வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமாந்தேன்
கம்பன் ஏமாந்தான்
Printable View
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமாந்தேன்
கம்பன் ஏமாந்தான்
கம்பன் எங்கு போனான்
ஷெல்லி என்ன ஆனான்
நம்மைப் பாடாமல்
லைலா செத்துப் போனாள் மஜ்னு
ரோமியோவா நீ இருந்தா ஜூலியட்டா நான் இருப்பேன்
மஜ்னு போல் நீ இருந்தா லைலாவா நான் இருப்பேன்
அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
அடடா பூவின் மாநாடா
பூவொன்று தள்ளாடும் தேனோடு
மஞ்சத்தில் எப்போது மாநாடு
பூவின் உள்ளே தேரோட்டம்
நாளை தானே வெள்ளோட்டம்
முத்து முத்து தேரோட்டம்
என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் ...என்று தீரும்
Sent from my SM-G935F using Tapatalk
தேகம் யாவும் தீயின் தாகம் தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
நகரும் நகரும் நேர முள்
நமையும் நகரச் சொல்லுதே
மனமோ பின்னே செல்லுதே
பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே
நில்லாத என் உயிரோ
எங்கோ செல்லுதே
நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்...
நடை பாதை பூவணங்கள் பார்த்து
நிகழ் காண கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின்*
Sent from my SM-G935F using Tapatalk
என் கூந்தல் தேவன் தூங்கும்
பள்ளி அறையா அறையா
மலர் சூடும் வயதில் என்னை
மறந்து போவதுதான் முறையா
நினைக்காத நேரம் இல்லை
காதல் ரதியே ரதியே
உன் பேரை சொன்னால் போதும்
நின்று வழிவிடும் காதல் நதியே
என் சுவாசம் உன் மூச்சில்
உன் வார்த்தை என் பேச்சில்
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம்
அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று ஓடும் வெட்கத்திலே
Sent from my SM-G935F using Tapatalk
நான் உன்னைப் பார்க்கும் நேரம்
நீ மண்ணை பார்ப்பதேனோ
உன் கண்ணை உற்றுப் பார்த்தால் சரியோ
நான் வெட்கம் சிந்தும் நேரம்
நீ முத்தம் வைக்கக் கூடும்
என் கண்கள் மூடிக்கொண்டால் பிழையோ
பால் குடமே மண்ணில் கவிழ்ந்ததென்ன
*பிழையோ என்ன பிழையோ
கண்ணீர் உன்னை தண்டிக்குமா
காலங்கள் நம்மை *மன்னிக்குமா
Sent from my SM-G935F using Tapatalk
sirusunga thaane naangamanikkalaamE neenga....unga kovathaala mummy vaaduraanga...pattinyaaga neenga iruntha...>>>daddy daddy sorry daddy...saapidathaan vaanga ...
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
அங்கே மரம் ஒண்ணு வச்சாளே வீதிக்கின்னு விட்டாளே
ஊருக்கு அப்பால யாருக்கும் சம்பந்தம் இல்லாம
அந்த தனி மரம் நின்னு தவிக்குது
ஒரு துணை இல்லே அம்மம்மா
வடிவேலும் மயிலும் துணை
சொல் வளமார் செந்தமிழால்
சந்ததமும் கந்தனைப் பாட
கந்தனுக்கு ஞானவேல் முருகனுக்கு வீரவேல்
குமரனுக்கு சக்திவேல் வேலனுக்கு வெற்றிவேல்
சக்தி வந்தாளடி
தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும் தீயார்க்கும்
நல்வாக்குத் தந்தாளடி
பக்தி
பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தி
அண்ட முடியாது ஆங்கார சக்தி
ஆசை அடங்காதையா
கண்ணில் நடமாடும் சிவகாமியே
அன்பின் உருவான அபிராமியே
காஞ்சி காமாட்சி மதுர மீனாட்சி
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்
சங்கம் தமிழ்ச் சங்கம் பூங்குயில் பண்பாடுது
பாட்டு வரும்
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்
கோடி கோடியாய் பெண் கூட்டம்
கடந்து போய் வரும் வீதியிலே
இதயம் உனக்கு முன்னால்
படுத்து மறியல் பண்ணுதே
இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் நின்றுவிடும்
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்
யார் யார் சிவம், நீ நான் சிவம்
சத்யம் சிவம் சுந்தரம்
சரவணன் திருப்புகழ் மந்திரம்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
கேளு பாப்பா ஆசையின் கதையை
ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை
பணத்தில் ஆசை பதவியில் ஆசை
பருவ நாளில் காதலில் ஆசை
சின்னஞ் சிறு கூட்டுக்குள்ளே
சொர்க்கம் இருக்கு
அட சின்ன சின்ன அன்பில் தானே
ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சி கூட்டத்துக்கு
பட்டா எதுக்கு
அட பாசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் என்னத்துக்கு
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை...
இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலை ஓரம்
அன்புக் கொண்டு தென்றல் வந்து உறவாடி
நெஞ்சம் ஊஞ்சலாடுதே
தென்னங்கீற்று ஊஞ்சலிலே...தென்றலில் ஆடிடும் போதினிலே சிட்டுக் குருவி
Shoot the குருவி shoot the குருவி
Sorry, it's my கிளி not குருவி
டவுசர் உருவி டவுசர் உருவி
God shot my God damn குருவி
My போர்க்குருவி my God my
ஏ புள்ள நீ இல்லாம
மனசுல ரெண்டு நாளா நோவு
ஏன்டி
அடி ஏன்டி புள்ளே
என் மனசுக்குள்ளே
நீ வீசிப் போற
ஓர் வானவில்லை...
pattu oNNu naan paadattumaa paal nilavai kettu
vaarthaiyile vaLaikkattumaa vaanavillai serthu
உன் பேரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர்க் கோடு கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக
நாமும் நடந்தால் என்ன
என் நெஞ்சில் தீயே...
thee thee thiththikkum thee
theeNda theeNda sivakkum
தெற்கே பிறந்த கிளி செக்கச் சிவந்த கிளி
திக்கு திசை மாறிப் போச்சோ
பக்கம் இருந்த கிளி பாட்டு படிச்ச கிளி
தன்னம் தனி என்று ஆச்சோ...
இளம் நெஞ்சில், காதல் விதை தூவு
இல்லை எனில் நீ தன்னம் தனி தீவு
Sent from my SM-G935F using Tapatalk
அந்தமானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்த தென்னை தாலாட்டும் இளநீர்
இந்த தீவில் பெண் தூவும் பன்னீர்...
நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே பூ வாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
தடுமாறிப் போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்