Hi Sree
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
Hi Sree
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
Sent from my SM-G920F using Tapatalk
வஞ்சி பொண்ணு பின்னலில் ஆடும் குஞ்சரம் குஞ்சரம்
நெஞ்சுக்குள்ள பின்னலப் போடும் சஞ்சலம் சஞ்சலம்...
நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப கண்ணுக்குள்ள நீ கத படிப்ப
குண்டுக்குழி உன் சிரிப்பால பித்துபிடிக்கும் நினச்சாலே
hi ms
கண்ணுக்குள் நூறு நிலவா இது என்ன கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய விதமா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை..
கை நிறைய சோழி கொண்டு வந்தேன் மாமி
காயை வெட்டலாம கண் விழிக்கும் நாழி கண் விழிக்கும் நாழி
Sent from my SM-G920F using Tapatalk
கண் விழி என்பது கட்டளை இட்டது
கை விரல் என்பது சிற்றிடை தொட்டது
தொட்டதும் பட்டதும் நெஞ்சினில் சுட்டது
வாழ்வே நீ தான் வா
வட்டம் இட்டது வாலிபம் என்பது
வஞ்சிப் பூங்கொடி சம்மதம் தந்தது
கூடும் நாள் தான் வா...
கண் விழி என்பது கட்டளை இட்டது
கை விரல் என்பது சிற்றிடை தொட்டது - வளையல் சத்தம்..முரளி ஹீரோயின் யாருன்னு தெரியலை..எங்கிட்டிருந்து இப்படி பாட் பிடிக்கிறீங்க ராக தேவரே.. :) வீடியோ யூட்யூப்ல கொஞ்சம் மோசம்..பட் சாங்க் ஓ.கே//
தொட்டதா தொடாததா
தென்றலே படாததா
என்ன தான் கன்னமோ மின்னலாய் மின்னுமோ
ஒன்று தந்த பின்பும் இன்னும்
ஒன்று கேட்குமோ..
//பார்த்தேன்.. பதிலும் சொல்லிவிட்டேன் ராக தேவரே :)//
மேகத்த தூது விட்டா திசைமாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்.
ஓடி வந்த தண்ணியிலே
உரசி விட்டேன் சந்தனத்தை
சேர்ந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே..
தூது செல்வதாரடி
உருகிடும் போது செய்வதென்னடி
ஒ வான்மதி மதி மதி மதி...