ஆள தின்னுப் போறாளே ஆட்டம் போட வச்சாளே
அந்தரத்தில் என்னத் தான் பத்த வச்சிட்டாளே
அவ தூர நின்னா தூரலு
Printable View
ஆள தின்னுப் போறாளே ஆட்டம் போட வச்சாளே
அந்தரத்தில் என்னத் தான் பத்த வச்சிட்டாளே
அவ தூர நின்னா தூரலு
உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல்
கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல்
பொறுக்கி மினுக்கி செதுக்கிப் பதித்த மூரல்... மூரல்
நெருக்கி இறுக்கி செருக்கை எரிக்கும் ஆரல்.... ஆரல்
மனோகரி.... மனோகரி...
மனோகரி... மனோகரி....
கள்ளனா௧ உன்னை அள்ள
மெள்ள மெள்ள வந்தேன்!
எந்தன் உள்ளம் கொள்ளை
en uLLathaiye koLLai koNda oviyam neeye uyiroviyam neeye
kalai veLLathile........
வெள்ளம் போலே துள்ளும் உள்ள்ங்களே
இன்ப வீணை போலே ராகம் பாடுங்களே
சின்ன வயதினிலே பொங்கும்
aasai pongum azhagu roopam
aNaindhidaadha amara deepam yaaro
யாரோ... இவளோ...
என் உயிரின் அலையிலே
அலைந்து வந்த பெண்ணோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க
இளம் சாரல்...
malai chaaralil oru poonkuyil
adhan maarbinil oru aaN kuyil
adhu naan allavaa thuNai......
vaNakkam RD ! :)
ஒன்னுக்கொன்னு துணை இருக்கும் உலகத்துல
அன்பு ஒன்னுதான் அநாதையா...
வணக்கம் ராஜ்! :)
அன்புதான் இருக்கையிலே கவலை எதுக்குத்தாயி.
அனாதை யாருமில்ல மனசுல வைய்யி தாயி
ஏ புள்ள கருப்பாயி உள்ள வந்து படு தாயி
ஆடி மாதம் கொல்லுதடி அம்மிக்கல்லு