Style King NT with Padmini from the Movie Punar Jenmam.
http://youtu.be/Z8f3IAZ3GY0
Printable View
Style King NT with Padmini from the Movie Punar Jenmam.
http://youtu.be/Z8f3IAZ3GY0
In Kalaivaanar NSK memory: 30.08.2014
https://i.ytimg.com/vi/_wa98RDxLXY/mqdefault.jpg
enjoy this hilarious and thought provoking song for this URL going to You Tube site, as desired by the moderator.
நடிகர் திலகம் திரைப்பட உலகில் இருந்தவரை
அது ஒரு பொற்காலம்
நடிப்பை பொறுத்தவரை அவர் ஒரு சுயம்பு
திரை உலகில் இருந்தவரை தான் உண்டு
தன் நடிப்பு உண்டு என்று மட்டும் இருந்துவிட்டு போய்விட்டார்
அப்படி இருந்தும் அவரது படங்கள் செய்த சாதனைகள்
அளப்பரியது உச்சத்தை தொட்டவை
தனது சிறந்த நடிப்போடு மட்டும் கவனத்தை
செலுத்தாமல் ஏனைய விடயங்களிலும்
கவனம் செலுத்தியிருந்தால்.....................
என்ன நடந்திருக்கும்?
வரும்........
இப்போது KTV யில் நடிகர் திலகம் அவர்களின் நடிப்பில் வெளிவந்து பெருவெற்றி பெற்ற திரைக்காவியம் தில்லான மோகனம்பாள் ஒளிபரபாகிகொண்டிருக்கிறது.
தில்லான மோகனம்பாள் பெயரே சொல்லும் இது ஒரு கதாநாயகி சம்பந்தப்பட்ட, HEROINE ORIENTED திரைப்படம் என்று.
நடிகர் திலகம் அவர்கள் இதில் நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞராக சிக்கல் சண்முகம் என்ற கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார்.
நல்ல கதாபாத்திரங்கள் நடிகர் திலகத்தால் மட்டுமே ஒரு அடிமட்ட மனிதன் வரை என்றும் கொண்டுசெல்லபட்டுள்ளது. அவர் நடித்தால் மட்டுமே பெரும்பான்மையாக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் !
அதற்க்கு காரணம் அந்தளவிற்கு அந்த கதாபாத்திரமாக மாறிவிடுவதுதான்.
நடிப்பை பற்றி ஒரு ABCD கூட தெரியாதவர்கள் வேண்டுமானால் அவருடைய நடிப்பை "செயற்கை" என்று வருணிப்பார்கள். அப்படி "செயற்கையாக" இருந்தாலும் அந்த நடிப்பை நடிகர் திலகம் தவிர எவர் செய்தாலும் மக்கள் அவர்களுக்கு "பெ பெ பெ " காட்டியதுண்டு.
"இயற்கை" நடிப்பு என்று வீண் ஜம்பம் அடிப்பவர்கள் கூட அப்படி இயற்கையான நடிப்பை வெளிபடுத்துவதாக நினைத்து நடிக்கும் காட்சிகள் எந்தளவிற்கு அவர்களுக்கு அவர்களே மானியம் விட்டுகொள்வதுபோல "இயற்கையாக" அமைந்தன என்பதை அப்படி கூறப்பட்ட படங்கள் மக்களிடம் பெற்ற வரவேற்ப்பை பார்த்தாலே தெரியும் !
http://i501.photobucket.com/albums/e...psa4a147f4.jpg
தில்லானா மோகனம்பாள் திரைப்படத்தில் நாதஸ்வர கலைஞராக நம் கலை கடவுள்
http://i501.photobucket.com/albums/e...ps11bd698e.jpg
வராத விஷயத்தை "கொள்கை" என்ற பெயரால் கொள்கைக்கு பின்னால் நின்றுகொண்டு நடிகர் திலகம் சவாலான கதாபாத்திரத்தை நடிக்க பயந்து ஒதுங்கியது கிடையாது ! நடிகன் என்பவன் எந்த கதாபாத்திரமானாலும் அதை சவால் விடுத்து எடுத்து செய்யவேண்டும். அப்படி ஒரு துணிச்சல் மிக்க நடிகர் தமிழ் திரை உலகம் கண்டது 1952 முதல்தான் !
ஆம் நடிகர் திலகம் வந்ததற்கு பிறகுதான் தமிழ் திரை உலகம் கதாபாத்திரங்களை தேடி பிடித்து அதை நடிகர் திலகத்தால் மட்டுமே நடிக்க முடியும் என்று நடிகர் திலகத்தை மட்டுமே அப்படி சவாலான கதாபாத்திரங்களை ஏற்க்க வேண்டினார்கள். நடிகர் திலகமும் ஒத்துழைத்தார்....அதன் பலன்...தமிழ் திரைஉலகம் இருண்ட, வறண்ட காலத்திலிருந்து மீண்டு பொற்காலம் கண்டது !
நடிகர் திலகம் அவர்கள் நாதஸ்வரம் வாசித்த பின்னணியை யார் திரைபடத்திர்க்காக வாசித்தார்களோ அவர்களே அதை பற்றி கூறியுள்ளதை படித்து பாருங்கள் !
http://i501.photobucket.com/albums/e...ps10ead49c.jpg
திரைக்கு பின்னால் நாதஸ்வரம் வாசித்த வித்வான் திரையில் நாதஸ்வரம் வாசித்த வித்வானை பற்றி !
http://i501.photobucket.com/albums/e...ps00d466dc.jpg
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெரும் என்பது போல நடிகர் திலகத்திற்காக வாசித்த பிறகு அவருடன் சேர்ந்தபிறகு, தில்லானா மோகனம்பாள் திரைக்கு வந்து மிகபெரிய வெற்றி பெற்றபிறகு இந்த இசை கலைஞர்கள் உலகபுகழ் அடைந்ததை அவர்களே பெருமையுடன் குறிபிட்டுள்ள பத்திகள் !
http://i501.photobucket.com/albums/e...ps8c25d544.jpg