கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
Printable View
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானமேது ஆறாம ஆறாம காயங்கள் ஏது
ஆகாயம் தீப்பிடிச்சா… நிலா தூங்குமா… நீ இல்லா நேரம் எல்லாம்… நெஞ்சம் தாங்குமா
நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்
ஏன் வாழ தோனும் என் அன்பே என் அன்பே
என் அன்பே என் அன்பே
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி
என் அன்பே என் அன்பே
என் நெஞ்சுக்குள் காதல் வலி
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும்
கண் ரெண்டும் நீ வரத்தானே காத்துக் கிடந்தது
உன் விழி பாதி பார்த்துக் கிடந்தது
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்
நான் தன்னந்தனி காட்டு ராஜா
என் தோட்டத்தில் எத்தனை ரோஜா
நான் தீராத விளையாட்டு பிள்ளை