விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலை அழகே இசை அமுதே
Printable View
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலை அழகே இசை அமுதே
இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன் கொடையே
இருகையை விரித்து இறக்கையும் சிலிர்த்து இரு கையில் வா அமுதே
சலங்கைகள் ஒலிக்க சந்தங்கள் பிறக்க சதுரிடு வா அமுதே
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி
சக்கரை கட்டி ராஜாத்தி
என் மனசு வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக் கட்டி மேனியிலே
நான் சாஞ்சுக்குவா சொல்லு மகராசி
மக்களைப் பெற்ற மகராசிஈஈ
மகாலட்சுமி போல் விளங்கும் முகராசி
ஒற்றுமை
கள்ளம் கபடம் வஞ்சகம் இன்றி
கன்னியமாக ஒற்றுமை உணர்வுடன் வாழும் சிங்கப்பூர்
அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்
தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
வளரும் பிறையே
அருகினில் வளரும் பிறையே
வளர்ந்தே பரவும் மழையே வான் நிலவு திரையே
குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ
நீ பேசும் நேரத்தில் கல்கண்டு
மொளச்சு மூனு இலையே விடல
தருவேன் உலக அழகி மெடல
வெரலு வெண்டைக்கா உன் காது அவரைகா
சிரிப்பு கல்கண்டு உன் சினுங்கல் அணுகுண்டு
விழிகள் கருவண்டு அடி விழுந்தேன் அதை கண்டு