பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள் பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள் வித்தகனாய் கல்வி
Printable View
பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள் பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள் வித்தகனாய் கல்வி
பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
மனம் தேடும் சுவையோடு
தினம்தோறும் இசைபாடு
அதை கேட்கும் நெஞ்சமே
சுகம் கோடி காணட்டும்
இவைகள் இளமாலை பூக்களே
புது சோலை பூக்களே
இளமை நாட்டிய சாலை இயற்கை பூமகள் சோலை
மலர்கள் யாவும் மன்மதக் கோலம் மனதில் ஆனந்த ராகம்
என் தேவை யாவும் நீ தந்த பின்னும்
ஏங்கி வாடும்
கானம் பாடி வரும் காதல் வண்டு தனை
தேடும் முல்லை மலரே ஏங்கி வாடும் முல்லை மலரே
தங்க மோகன தாமரையே
நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே
மங்கையர் வதனம் வாடுதே
அங்கே செங்கதிர் சாய்ந்தான் அங்கே
நேசமெல்லாம் வேதனைதானா
மேலும் நின் முகம் போல் நின் படம்
புகை படம் எடுக்கையில் திணறும் புன்னகை அன்பே அன்பே நீதானே
அடை மழை நேரத்தில் பருகும் தேநீர் அன்பே அன்பே நீதானே
தூரத்து காதல் என் கோப்பை தேநீர் அல்ல
மின் முத்தம் ஏதும் உன் மெய் முத்தம் போலே அல்ல
நேரில் நீ நிற்பாயா? என் ஆசை எல்லாமே
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்