டியர் ராமஜயம் சார்,
தங்கள் உயரிய உன்னத பாராட்டுக்கு என் பணிவான நன்றிகள். நடிகர் திலகத்தை தாங்கள் தரிசனம் செய்ததைப் பற்றி குறிப்பிட்டுள்ளது அழகு.
அன்புடன்,
வாசுதேவன்.
Printable View
டியர் ராமஜயம் சார்,
தங்கள் உயரிய உன்னத பாராட்டுக்கு என் பணிவான நன்றிகள். நடிகர் திலகத்தை தாங்கள் தரிசனம் செய்ததைப் பற்றி குறிப்பிட்டுள்ளது அழகு.
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் சந்திரசேகரன் சார்,
தங்களது உயர்ந்த மனிதன் பதிவு பற்றிய பாராட்டிற்கு என்னுடைய உச்சமான நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு பம்மலார் சார்,
கலைச்செல்வத்தின் வண்ணப் புகைப்படம் ஆவணச் செல்வத்தின் அற்புதப் பரிசு.
'படிக்காதவன்' நாளிதழ் விளம்பரங்கள் கலக்குகின்றன.
'ஜெமினி சினிமா' வில் வெளியான படிக்காதவனின் வெள்ளிவிழா ரிப்போர்ட் அருமை!
நடிகர் திலகத்துக்கு ராஜசேகர் வரைந்த மடல் ஒரு சிகர மடல். "நீங்கள் எட்டிப்பிடித்த உயரத்தை இனி எவரும் எட்டிக் கூடப் பார்க்க முடியாது"
என்று அவர் கூறியிருப்பது சத்தியமான வார்த்தை. நடிகர்திலகத்தின்பால் அவர் கொண்டிருந்த அன்பும், பாசமும் மெய் சிலிர்க்க வைத்து விட்டது. பிரமாதமாக முன் வரிசையை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த அந்த இளஞ்சிங்கம் இளவயதிலேயே காலனுக்கு பலியானது கொடுமை!
மொத்தத்தில் தங்களின் பதிவுகள் அறுசுவை விருந்து. பதிவுகளுக்கு பரிபூரணமான நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
Anbulla Pammalar sir,
I am much impressed with your posts carrying...
'Annan Oru Koyil' vikatan review....
'Selvam' advertisement....
V.K.R's wonderful rememberances about NT's help to recover from his debts, which includes about NT's wonderful charector on maintaining friendship.....
'PadikkAthavan' ads and Bommai report about its Silver Jubilee function.... and
The wonderful essay of Director Rajasekhar.
Hats off to you sir.
Anbulla Vasudevan sir,
Your posts with the outstanding face expressions of NT in 'Uyarndha Manidhan' are just awsome.
Your post with Film News Anandan sir's nerration about the pond created in Vahini Studio for our beloved 'Sivandha Mann' is wonderful. (actually it was said in dialogues as river (Kaattaaru) . My humble openion is, Director Shreedhar spent (wasted..?) lot of amount for this kind of matters, which in noway helped for the success of the movie. Even without that artificial river, the movie would have succeeded because of NT).
Thank you Vasu sir for your posts.
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,
தங்களுடைய பாராட்டுக்கு நன்றி. அந்தப் பாடலின் வீடியோ பதிவையும் கண நேரத்தில், பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. டைமிங் கன கச்சிதம்.
நடிகர் திலகம் நடித்த பாடல் காட்சிகளை எழுதினால் மட்டுமே, நடிப்பைப் பற்றி பெரிதாக எழுத முடியும். அது தானே அவருடைய தனிச் சிறப்பு.
திரு. முரளி அவர்கள் கூறியது போல் பாதுகாப்பு பற்றிய தங்களுடைய கட்டுரை ஒரு லைவ் ரிலே மாதிரி தான் இருந்தது. தங்களுக்குத் தான் எவ்வளவு பெரிய ஞாபக சக்தி? மிகவும் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. இந்தப் படத்தின் "ஒரு நாள் நினைத்த காரியம்" பாடல் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த பாடல் எனலாம்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்பு நண்பர்களே!
"ஆரூரான்" என்று நடிகர் திலகத்தால் செல்லமாக அழைக்கப்பட்ட 'கலைவித்தகர்' வசனகர்த்தா திரு.ஆரூர்தாஸ் அவர்கள் எழுதிய 'கோட்டையும் கோடம்பாக்கமும்' என்ற நூலில் நடிகர் திலகம், திரு.எம்ஜியாரோடு தனக்கிருந்த போட்டியையும், திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு இருந்தது போன்ற நம்பிக்கையான விசுவாசிகள் தனக்கில்லாதது குறித்து தன்னுடய மன வருத்தத்தையும், தன்னை வைத்து படம் எடுத்தவர்கள் எல்லாம் எதிரி முகாமுக்குள் நுழைந்ததைக் குறித்தும், அரசியலில் தனக்கிருந்த நம்பிக்கையையும், இறுதியாக தன் ஆதங்கத்தையும்,மன விரக்தியையும் திரு.ஆரூர்தாஸ் அவர்களிடம் பகிர்ந்து கொண்டிருப்பதைப் படிக்கும் போது நம்மை அறியாமலேயே நம் கண்களில் கண்ணீர் துளிர்க்கிறது. அந்த மனம் திறந்த இருவருக்கிடையேயான உரையாடல் இதோ...
பக்கம் 1
http://i1087.photobucket.com/albums/...n31355/1-3.jpg
பக்கம் 2
http://i1087.photobucket.com/albums/...n31355/2-3.jpg
பக்கம் 3
http://i1087.photobucket.com/albums/...n31355/3-2.jpg
பக்கம் 4
http://i1087.photobucket.com/albums/...n31355/4-3.jpg
பக்கம் 5
http://i1087.photobucket.com/albums/...n31355/5-5.jpg
பக்கம் 6
http://i1087.photobucket.com/albums/...n31355/6-4.jpg
அன்புடன்,
வாசுதேவன்.