"காமராஜர் சாலையில் இருக்கும் சிவாஜி சிலையை அகற்றி அதை புதிதாக கட்டவிருக்கும் மணிமண்டபத்தில் வைக்க அரசு உத்தேசித்துள்ளது" என்று அரசு வழக்கறிஞர் சொல்ல..
"மணிமண்டபம் எப்போது கட்டப் போகிறீர்கள்?. அதுவரை சிலையின் நிலையென்ன?" என்று நீதிபதி கேட்க, இதை சற்றும் எதிர்பார்க்காத அரசு வழக்கறிஞர் திணறியபடி பதில் சொல்ல இரண்டு வாரம் அவகாசம் கேட்டிருக்கிறார்.
நல்ல வேளை, இந்த நீதிபதியாவது "குமாரசாமி" போல இல்லாமல் போனாரே.