என் தூக்கத்தில் என் உதடுகள்
உன் பேர்சொல்லிப் புலம்பும் புலம்பும்
ஊரே எழும்பும்
எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம்
உள்ளதென்று தேடிக் கொல்லாதே
Printable View
என் தூக்கத்தில் என் உதடுகள்
உன் பேர்சொல்லிப் புலம்பும் புலம்பும்
ஊரே எழும்பும்
எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம்
உள்ளதென்று தேடிக் கொல்லாதே
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே...
திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்
தென்பாண்டி தென்றல் திரண்டாக வேண்டும்
என்ன சம்மதமா இன்னும் தாமதமா
indha nilai kaaNa innum yen thaamadham vaa
endhan mana kovil.......
கோவில் கண்டேன் அங்கு தெய்வமில்லை
ஓடி வந்தேன் அங்கே நீயிருந்தாய்..
கலையே என் வாழ்க்கையின் திசை
காரிருள் தேடுது நிலவை
அது திசை மாறிய பறவை
...............
கிழக்கு பறவை மேற்கில்
மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே
சுடும் வெயில் கோடைக் காலம் கடும் பனி வாடை
வாடை வாட்டுது ஒரு போர்வை கேட்குது
இது ராத்திரி நேரமடி
வானம்பாடி சோடி தேடும் நேரமடி ஆசைகளோ கோடி
தென்னங்கீத்தும் தென்றல் காத்தும் கை குலுக்கும் ...
குலுக்கும் உண்டியலா குமரியும் நீ சிரிச்சாக்கா
மனசில் தீப்பற்றும் குப்புன்னு தான்
உள்ளங்கால்