ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
கண்ட பின்னே உன்னிடத்தில்…
என்னைவிட்டு வீடுவந்தேன்…
உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்
Printable View
ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
கண்ட பின்னே உன்னிடத்தில்…
என்னைவிட்டு வீடுவந்தேன்…
உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்…
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென…
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்…
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்…
கள்ள களவாணி கள்ள களவாணி
திறந்த கண்ணிலே இமையை திருடும் செல்ல களவாணி
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும் · கல்லிலே ஈரம் உண்டு
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைத்தாலும்
காணும் வகை தந்தான்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
விண்ணில் விண்மீன் ஆயிரம் வானம் ஒன்று
மண்ணில் பூக்கள் ஆயிரம் பூமி ஒன்று
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
கண்களுந்தான் பாத்துக்கொண்டா
காதலங்கே ஊற்றெடுக்கும்
பாத்து பாத்து உன்ன பாத்து வானம் குட்டையாச்சு
பூத்து பூத்து கண்ணும் பூத்து பூமி தட்டையாச்சு