உச்சந் தலையில் என்னை எண்ணிக் கொண்டு
உள்ளங்கால் வரை பின்னி பின்னிக் கொண்டு
முத்தம் தருகையில் மோகமான கிளி
உதடு கடிச்சு விட்டதே
நெசமா நெசந்தான் காயமா பாரும்மா
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும்போது ஆடும் இளங்கொடி...
Printable View
உச்சந் தலையில் என்னை எண்ணிக் கொண்டு
உள்ளங்கால் வரை பின்னி பின்னிக் கொண்டு
முத்தம் தருகையில் மோகமான கிளி
உதடு கடிச்சு விட்டதே
நெசமா நெசந்தான் காயமா பாரும்மா
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும்போது ஆடும் இளங்கொடி...
ஆடுவது இளம்கொடி மலர்க்கொடி
ரசிக்க ரசிக்க ரசிக்க
தேடுவது உனக்கொரு புது சுகம்
சுவைக்க சுவைக்க சுவைக்க
என் மேனி ராகம் வேறெங்கும் இல்லை
என் கூந்தல் மேகம் உனக்கான யோகம்
சுகமான யாகம் சம கால தாகம்
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
அட காந்தம்...
காந்தம் இரும்பைக் கவரும் தன்மை போலவே
கவருது என்னை உந்தன் இளமைக் கோலமே
கணமேனும் வீணாகலாமோ
வேணாங்க மாமா..ஆ..வீணாகலாமா..ஐய்யே....
ஆளான பூவு..ஹா...அது வாடலாமா.
//படம் பேரு எங்க அண்ணன் வரட்டும் மாம்.. எழுதவெச்சதே எங்க அண்ணன் தான் :) ந்ற நற)
ஊடல் சிறு மின்னல்
ஒளி நிலவே வாடலாமா
காதல் விளையாட்டில்
கண்ணீர் மாலை சூடலாமா
நானும் நீயும் நாளை தான்
மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே
வாழ்த்துப் பாடலாம்...
nilaavile sallaabame
nilaavile ullaasamaaga paadalaam
sallaabamaana kaadhalodu aadalaam
வானம் கிடுகிடுங்க பூமி நடுநடுங்க
எழுந்து ஆடலாம் தோழா
தேகம் துடி துடிக்க ரத்தம் அணல் அடிக்க
வெற்றி சூடலாம்...
மாபெரும் சபையிலும் மாலைகள் சூடலாம்..
சூடலாம்... சூடலாம்..சூடலாம்..
செடி மேல் படர்ந்த கொடிகளைப் போல்
பெரும் தலைவனும் தொண்டரும்