ஆனந்த தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார் காலங்கலெல்லாம்
எனக்கு மட்டும் புதியதல்ல போங்கடா போங்க
ஹ ஏதாச்சம் தெரியனும்னா போடுங்கோ நீங்கோ
Printable View
ஆனந்த தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார் காலங்கலெல்லாம்
எனக்கு மட்டும் புதியதல்ல போங்கடா போங்க
ஹ ஏதாச்சம் தெரியனும்னா போடுங்கோ நீங்கோ
எனக்கென பிறந்தவ ரெக்கை கட்டி பறந்தவ இவ தான்
அழுக்கிற குழுக்குற இவளுக்கு இணை சொல்ல எவ தான்
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன் தான் னு பாட்டு படிச்சா
யம்மாடியோ...
ரெக்கை முளைத்தேன் உனை உடன் வா என்று வானம் ஏற அழைத்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
வானம் கீழே வந்தால் என்ன
அட பூமி மேலே சென்றால் என்ன
மாயம் என்ன மாயம் அதன் மணமும் குணமென்ன
ராகதேவன்.. சந்தத்துக்கு ப் பொருந்திவந்துச்சா இல்லியா ரேஞ்சர் ஏஞ்சல் :) தாங்க்ஸ் ஃபார் தெ கரெக்*ஷன் அண்ட் தெ விடீயோ ஆஃப் த லவ்லி சாங்க்.. ( ரஜினி நன்னா இளமையா இருப்பார்)
அட நான் ஒரு மாதிரி டா தினம் நீ ஒரு மாதிரி டா
நான் ராட்சசியாய் நீ மாமிசனாய் இனி நாம் புது மாதிரிடா
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்...
prayers done....
https://scontent-kul1-1.xx.fbcdn.net...87&oe=57FDBCB6
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னுடன் விளையாடும்
வானெங்கும் தஙக விண்மீன்கள் விழியிமை மூட சூரியன் வந்து கரை குளித்தேறும் நேரம் நேரம்
வானில் ஒரு தீபாவளி
நாம் பாடுவோம் கீதாஞ்சலி