ஒரு பக்கம் பாக்குறா ஒரு கண்ணை சாய்கிறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா
Printable View
ஒரு பக்கம் பாக்குறா ஒரு கண்ணை சாய்கிறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா
மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல்
இது தான் முதல் நாள் உறவா
மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல்
இதுதான் பல நாள் கனவா...
kanavu kaNda kaadhal kadhai kaNNeer aachche
nilaa veesum vaanii mazhai soozhal aachche
மழை வருவது மயிலுக்குத் தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
இனி அவளது உலகத்தில் பகலென்ன இரவென்ன
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன
இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு
இன்னும் தெளியல...
குயிலே.. கவிக்குயிலே..
யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த
மன்னன் வந்தானா
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு...
https://www.youtube.com/watch?v=CJn-BUODURc
தமிழ்நாட்டு காப்பு தான் தரணியெல்லாம் டாப்பு தான் ஒஸ்தி
துப்பாக்கியில் தோட்டா தான் நான் எடுத்து போட்டா தான் ஒஸ்தி
துப்பாக்கிப் பெண்ணே சூடானக்கண்ணே
உலகம் பிறந்தது உனக்காக
நாளைக்கு உலகம் யாருக்குச்சொந்தம்
இன்றைக்கு வாழ்வோம் நமக்காக
காற்றைத்தான் நிற்கச்சொல் ஆற்றையும் நிற்கச்சொல்
குயிலை மட்டும் பாடச்சொல்
ஹாப்பி பர்த் டே
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
Sent from my SM-G920F using Tapatalk