This murderer has claimed that he is mentally not stable and I believe he is. Any sane minded person can not think about doing this. But this maniac shouldn't be let off citing these grounds. I pity the mother of the child.
Printable View
This murderer has claimed that he is mentally not stable and I believe he is. Any sane minded person can not think about doing this. But this maniac shouldn't be let off citing these grounds. I pity the mother of the child.
Man rapes daughter for 9 years to get rich
A horrific story of a father turning into a monster, a sexual fiend and the victims are his two minor daughters, all because of his greed for money.
A businessman has been arrested from Mira Road in Mumbai on charges of raping his eldest daughter all because a self-styled tantric told him it would make him rich.
The story of brutal incest stretched for nine long years.
"The girls came to us and said that their father had sexually abused them since 2000. They said he wanted to be rich and a tantric gave him this advice. The tantric raped the younger daughter. Apparently the mother of girl supported her husband's actions," said Mukund Mahajan, senior police inspector, Mira Road police station.
The eldest daughter was only 11 when the ordeal began in 2000. But a few months back, the tantric then became tormentor. He began raping the businessman's second daughter, who is 15 years old. Finally the traumatised girls broke down before their uncle and grandmother.
"All this has happened because of the tantric. They should all be hung," said victim's uncle.
For now, the police have arrested the father, the tantric, and also the mother of the girls for abetting the crime.
NDTV.com
The mother too abetting.... Poor children !!
நெல்லையப்பர் கோவிலின் நிரந்தர பக்தை நயன்தாரா! தனது ஒவ்வொரு பட ரிலீசின் போதும் தவறாமல் ஆஜர் ஆகிவிடுவாராம் இங்கே. அசின், பாவனா, பத்மப்ரியா, என்று நீள்கிற வரிசையில் மீராஜாஸ்மினுக்கு கொஞ்சம் கூடுதல் இன்ட்ரஸ்ட்! ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாக்குமரி வரை இவர் பார்க்காத தமிழ்நாட்டு கோவில்களே இல்லை.
இங்கே சுதந்திரமாக வந்து போனாலும், சொந்த ஊர் கேரளாவில் சும்மாயிருப்பதில்லை சேட்டன்கள். ஒரு கிறிஸ்துவப் பெண் எப்படி இந்து கோவில்களுக்குள் நுழையலாம் என்று பிரச்சனைக்கு பத்தி கொளுத்தி வைக்கிறார்கள். விளைவு...? ஆ...ஊ... என்ற அச்சுறுத்தல்கள்!
சமீபத்தில் தலிபரம்மா ராஜேஸ்வரி கோவிலுக்கு போய் சாமி கும்பிவிட்டு திரும்பிய மீராவை வசமாக பிடித்துக் கொண்டார்கள் சேட்டன்கள். பெரும் கேள்விகளுக்கு பிறகு, அந்த கோவிலுக்கு பத்தாயிரம் ரூபாய் அபாரதம் செலுத்திவிட்டு வந்தாராம்.
http://www.tamilcinema.com/CINENEWS/...ch/190309b.asp
10000 ரூபா கொடுத்தா தீட்டு போயிடுமோ? :lol:
whenever there is a "protocol-nonconformity" , they will perform a "kumbabhishegam" to the temple and set right the "theetu".....kumbabishegam requires lot of money.......not that i believe it, but this is the "idheegam" :) ......Hindus should encourage more people to practise hinduism..........ivanga ennada naa :PQuote:
Originally Posted by joe
http://www.hindustantimes.com/StoryP...L+out+of+India
Indian Premier League moves out of India - hayyo hayyo :lol: aduthhu enna - general elections move out of India, Filmfare awards move out of India, kumbakonam mahamaham to be held in Malaysia, kolasekarapattinam thiruvizha to be held in singapore :lol2:
Beware Bangalore housewives!
There are incidents of very decently clad, English-fluent ladies visiting houses with tragic tales of urgent need for money- tales of accident of children etc enacted with superlative theatrical skills making the housewives to part with money immediately to rue later when somehow the fraud comes to light!
:roll: wat the hell ! housewives alone at home needs to take extra care these days !Quote:
Originally Posted by pavalamani pragasam
தமிழீழத்தை அழிக்கும் இந்திய ராணுவம்...
''தேர்தலுக்குள் தீர்த்துக் கட்டு!''
'ஆதரவு கொடுத்தும் ஆயுதங்கள் கொடுத்தும் சிங்கள ராணுவத்தின் கொடூரத்துக்கு துணை நின்ற இந்திய அரசு, தன்னுடைய ராணுவத்தையே அனுப்பி இப்போது இலங்கைப் போரில் அப்பட்டமாக குதித்துவிட்டது!' என படபடக்கும் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.
இதுபற்றி இலங்கைப் பத்திரிகையாளர்களிடம் பேசினோம். ''சிங்கள அரசு பல நாட்டு உதவிகளுடன் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்புகளை வேகமாக வென்றது. ஆனால், புலிகளின் முக்கியத் தளபதிகளைக்கூட நெருங்க முடியவில்லை.
கடந்த இரண்டு மாதங் களுக்குள் நாலாயிரத்துக்கும் அதிகமான ராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான வீரர்கள், சிங்கள ராணுவத்தைவிட்டு ஓடி விட்டனர். அதனால் ஊர்க்காவல் படை வீரர்கள்கூட களமிறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் மறைத்துவிட்டு, 'வெற்றி... வெற்றி!' என சிங்கள அரசு ஒப்புக்கு முழங்கிவருகிறது.
இந்திய ராணுவமோ... சமீப நாட்களாக இந்தியாவின் சக்தி மிகுந்த போஃபர்ஸ் பீரங்கிகளை ஈழப் போருக்கு அனுப்பியுள்ளது. இந்திய ராணுவ அதிகாரிகளே அந்த பீரங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பீரங்கி குண்டுகளின் கடுமையான வெப்பம், விழுகிற இடத்தையே பஸ்பமாக்கி விடுகிறது. பதுங்கு குழிகளுக்கு அருகே விழுந்தால்கூட உள்ளே ஒளிந்திருக்கும் மக்கள் கருகி விடுவார்கள். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் வன்னிக் காடுகளில் இருந்து கிளிநொச்சி, பூநகரி, வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு ரகசியமாக நகர்ந்து விட்டார்கள். சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தப் பகுதிகளில் இப்போது அவர்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சிங்கள ராணுவம் எந்தப் பகுதியைப் பாதுகாப்பது, எங்கே தாக்குதல் நடத்துவது எனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன் புலிகளிடம் இருந்த பகுதிகளை சிங்கள ராணுவம் மீட்டு வைத்திருந்தபோது, பிரிகேடியர் பால்ராஜ் தலைமையிலான 180 புலிகள் இத்தா என்ற ஊர் வழியாக குறுக்கறுத்து யானையிறவை கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தனர். அதே போன்ற தாக்குதல்கள் மறுபடியும் நடந்து விடுமோ என சிங்கள ராணுவம் அஞ்சுகிறது.
போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனச் சொல்லி இந்திய அரசு திரிகோணமலை மாவட்டம் புல்மோட்டை என்ற இடத்துக்கு மருத்துவக் குழுவை அனுப்பி வைத்தது. உண்மையில், இலங்கைப் போரில் காயமடைந்த இந்திய ராணுவத்தினருக்கு சிகிச்சை கொடுக்கத்தான் இந்திய மருத்துவக் குழு போயிருக்கிறது. இலங்கை மருத்துவக் கூடங்களில் விசேஷ மருத்துவர்களாக இருக்கும் பலரும் தமிழர்கள். அவர்களைக்கொண்டு இந்திய ராணுவத்தினருக்கு சிகிச்சை அளித்தால் ரகசியங்கள் தங்காது என்பதால்தான் புல்மோட்டையில் இந்திய மருத்துவக் குழு, ஒரு மருத்துவமனையையே நிறுவியது. இந்த பின்னணியைப் புரிந்துகொள்ளாத இலங்கை எம்.பி-யான அனுர திசநாயக, 'இந்தியா அத்துமீறிமருத்துவ மனையை நிறுவிஇருக்கிறது. அதனை உடனே அகற்றவேண்டும்!' என நாடாளுமன்றத்தில் கூச்சலிட்டார்.
அதற்கு பதில் அளித்த இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபால டிசில்வா வேறு வழியில்லாமல், 'இந்தியாவைப் பற்றி தவறாகப் பேசாதீர்கள். இந்தியா உதவி செய்வதால்தான் விடுதலைப்புலிகளை நம்மால் வீழ்த்த முடிந்தது!' என இந்தியாவின் பங்களிப்பை பகிரங்கமாகவே போட்டு உடைத்தார். சமீபத்தில் சிங்கள மீடியாக்களுக்குப் பேட்டியளித்த ராணுவ அதிகாரி ஒருவர், 'வன்னியில் இப்போது போரை முன்னெடுத்துச் செல்வதே இந்திய ராணுவம்தான். சிங்களப் படைகள் பெயரளவுக்கு மட்டுமே களத்தில் இருக்கின்றன...' என்று சொன்னார். இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, 'ஈழத்தமிழர்கள் மீது தற்போதையை போரை முற்றாகவும் நேரடியாகவும் நடத்துவதே இந்திய அரசுதான்!' என பகிரங்கக் குற்றம் சாட்டினார். இலங்கைப் போரில் இந்தியாவின் பிரதான பங்களிப்பை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. அதனால்தான் போர்நிறுத்தம் குறித்து வலியுறுத்தத் தயங்குகின்றன...'' எனச் சொல்லும் கொழும்பு பத்திரிகையாளர்கள், இந்தியாவின் இறுதிக்கட்ட முயற்சி குறித்தும் சொன்னார்கள்.
''சிங்கள ராணுவத்தின் பலவீனம் இந்திய அரசுக்கு விளங்கிவிட்டது. அதனால் இந்திய ராணுவத்தின் முக்கியத் தளபதிகள் அடங்கிய ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட படையை இலங்கைக்கு அனுப்பத் தயாராகி விட்டது. முல்லைத் தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பில் இந்தியாவின் மூன்று நவீன போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 10 அடி ஆழத்தில் கூட பயணிக்கக் கூடிய துருப்பு காவி கப்பல் இந்திய ராணுவத்தினரை சுமந்தபடி முல்லைத் தீவுக்கு அருகே நிற்கிறது. இந்தப் படைகள் ஒருசேர முல்லைத் தீவுக்குள் நுழைந்து ஓர் இரவுக்குள் புலிகளின் கணக்கை முடித்துவிடத் திட்டமிட்டிருக்கின்றன. இந்த திடீர் தாக்குதலில் புலிகளை நம்பி வன்னிக்காட்டில் தங்கி இருக்கும் தமிழ் மக்களில் பாதிக்கும் மேலானோர் பலியாகக் கூடும் என அஞ்சப்படுகிறது. காங்கிரஸ் அரசு 'தேர்தலுக்குள் புலிகளை தீர்த்துக் கட்டுங்கள்!' என உத்தரவிட்டிருப்பதால், இந்திய ராணுவம் இனியும் காத்திருக்காது என்றே சொல்கிறார்கள். இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தப் போகும் அபாயத்தை உணர்ந்துதான் புலிகளின் அரசியல் பிரிவு தலைவரான நடேசன், 'நிபந்தனையற்ற சமசரப் பேச்சுக்கு தயார்!' என அறிவித்திருக்கிறார். இருந்தும்இந்தியாவின் கண்ணசைவுக்குத் தக்கபடி, 'போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை!' என அறிவித்திருக்கிறது சிங்கள ராணுவம். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 14 அன்று ஈழத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும். அன்றைய தினத்திலேயே தமிழீழத்தை மண்ணோடு மண்ணாக்கப் பார்க்கிறது இந்திய அரசு!'' என வேதனைப்பட்டார்கள்.
தமிழ் ஆர்வலர்களோ, ''கடல் வழியே பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் கொடூரத் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில்... அங்கே பாரசீக வளைகுடாவில் ரோந்து கப்பல்களை நிறுத்தி வைக்காத இந்திய ராணுவம், இலங்கையில் தாக்குதல் நடத்தத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், இலங்கையின் உதவியோடு பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகள் சமீபத்தில் கச்சத்தீவுக்கே விசிட் அடித்து விட்டுப் போயிருக்கிறார்கள். இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் பழிவாங்கலுக்காக இந்தியப் பாதுகாப் பையே கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் அரசு. 'அடுத்து நாம் வருவோமோ... மாட்டோமோ...' என்கிற பயத்தில், ஆட்சி முடிவதற்குள் புலிகள் மீதுள்ள தன் வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளத் துடிக்கிறார் சோனியா காந்தி!'' என குமுறுகின்றனர்.
ஆனால் காங்கிரஸ் அரசோ, ''இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படுத்துவதுதான் எங்களின் பிரதான நோக்கம்!'' என்கிறது.
மொத்த மக்க¬ளையும் கொன்று ஈழத்தையே மயானம் ஆக்குவதுதான் 'நிரந்தர அமைதி'யோ?
This election we are going to be limited for choice in this issue. The UPA has been lying through its teeth. But is there a real electoral alternative who may have a 'credible' stand on this issue is ? I personally don't think so. And that is extremely annoying.
PR,
பா.ஜ.க இருந்தால் கூட சாதகமாக எதுவும் செய்யவில்லையென்றாலும் பாதகம் செய்யாமலாவது இருப்பார்கள்.
காங்கிரசும் சோனியாவும் வஞ்சகம் செய்கிறார்கள் .இதற்கெல்லாம் அவர்கள் அனுபவிப்பார்கள்.
I am not so sure about if things would have been different with BJP at the helm. The defence partnership, arms support, training did not start in '04. I understand there has been increased support since '04 but I don't think it was absent prior to that. podalangai may have something insightful to say here.
And of course there are other issues. I for one, am damn confused this time.