எனக்காகவா நான் உனக்காகவா
என்னைக் காண வா என்னில்
உன்னைக் காண வா வா வா...
Printable View
எனக்காகவா நான் உனக்காகவா
என்னைக் காண வா என்னில்
உன்னைக் காண வா வா வா...
வா அருகில் வா தா உயிரைத் தா
ஆயிரம் காலங்கள் காத்திருந்தேனே நான் வா ஆ
ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்...
amudhum thenum edharkku nee aruginil irukkaiyile enakku
எனக்கு பிடித்த ரோஜாப்பூவே எடுத்து செல்லலாமா
எதற்கு உனக்கு ஏக்கம் கண்ணா என்னைக் கேட்கலாமா
ரோஜா கடலே என் ராஜா மகளே
என் ஆசைக் கனியே வா தனியே
Sent from my SM-G920F using Tapatalk
என் உச்சி மண்டையில சுர்-ங்குது
உன்ன நான் பார்க்கயிலே கிர்-ங்குது
கிட்ட நீ வந்தாலே விர்-ங்குது
டர்-ங்குது...
உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான் தொலைந்தது
அதுவே போதுமேவே எதுவும் வேண்டாமே பெண்ணே
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது...
எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம், வருவது என்ன மாயம் மாயம்