என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம்
Printable View
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம்
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக்கண்டு..
உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
மௌனம் ஏன்மௌனமே வசந்த காலமா
நினைவிலே வளர்ந்தது பருவ ராகமா
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நீராட நேரம் நல்ல நேரம் போராட பூவை நல்ல பூவை
மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே ரயிலேறி போயாச்சிடி
என் வீட்டு தோட்டத்தில் ஒன்றல்ல இரண்டல்ல ரோஜாக்கள் ஏராளண்டி
தோட்டத்துல பாத்தி கட்டி...
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்...
சோத்துக்குள்ள பாத்திய கட்டுற...
பட்டணம் பட்டணமே...
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி...
மனசு கெட்டிடும் கெட்டிடுமே
பட்டணம் பார்த்த மாப்பிள்ளையை
பார்க்க வந்த கிளிப்பிள்ளே
பட்டிகாட்ட பார்த்து பார்த்து
நெனப்பதென்ன மனசிலே